குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்த உச்சநீதிமன்றம்..! – நிலுவையில் இருக்கும் ஒரே ஒரு வழக்கு..!
குஜராத்தில் 2002 கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு மனுக்களுக்கு உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு குஜராத்தில் 2002ஆம்ஆண்டு நடந்த கோத்ரா கலவர வழக்குகள் தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் விசாரணைக்குவந்தன. அப்போது வாதிட்ட மூத்த … Read more