ஆட்டோவில் அழைத்து சென்றபோது குண்டும், குழியுமான சாலையில் பெண்ணுக்கு பிரசவம்
மும்பை: மும்பையில் குண்டும், குழியுமான சாலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அவரது கணவர் விருப்பப்படி மருத்துவமனையில் பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் சாந்தாகுரூஸ் அடுத்த சாஸ்திரிநகர் பகுதியில் ரமேஷ் யாதவ் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு முதன் முறையாக பிரசவம் பார்ப்பதற்காக, கிராமத்தில் இருந்து நகரத்திற்கு அழைத்து சென்றார். ஆனால் முதல் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது. மருத்துவ வசதி இல்லாததால், தனது முதல் குழந்தை இறந்ததாக வருந்தினார். … Read more