காரின் சீட்டுக்கு அடியில் இருந்த சிறிய அறை – திறந்துப் பார்த்ததும் அதிர்ந்துபோன போலீசார்!
சென்னையிலிருந்து கேரளாவிற்கு காரில் கடத்தப்பட்ட 1 கோடியே 2 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து கேரளாவிற்கு கார் ஒன்றில் மறைத்து வைத்து கள்ளநோட்டுகள் கடத்தி செல்லப்படுவதாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இடுக்கி மாவட்டம் புளியன்மலைப் பகுதியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் கடந்து செல்ல முற்பட்ட கேரள பதிவு எண் … Read more