மகாராஷ்டிரா | ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் தேவேந்திர பட்னாவிஸுக்கு நிதி, உள்துறை ஒதுக்கீடு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி சிவசேனா அதிருப்தி அணியும் பாஜகவும் இணைந்து புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், 41 நாட்களுக்குப் பிறகு மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்தசூழ்நிலையில், அதி முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மற்றும்நிதி இலாகாவை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு … Read more