நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாஜக – சிவசேனா கூட்டணி அரசு வெற்றி.!

மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாஜக – சிவசேனா கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரச் சட்டப்பேரவையில் ஓரிடம் காலியாக உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 164 பேரும் எதிராக 99 பேரும் வாக்களித்தனர். நேற்றுவரை உத்தவ் தாக்கரே அணியில் இருந்த இருவர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்தனர். அதேநேரத்தில் காங்கிரசின் பத்து உறுப்பினர்கள் … Read more

ஓட்டல் உணவுகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது

புதுடெல்லி: ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: எந்தஒரு ஓட்டலும், அல்லது உணவகமும் வாடிக்கையாளர்களை சேவை கட்டணம் செலுத்தும் படி கட்டாயப்படுத்த முடியாது. சேவை கட்டணம் என்பது தன்னார்வமானது. அவை தனிப்பட்ட விருப்பமானதும் கூட. சேவை கட்டணம் அளிப்பது நுகர்வோரின் விருப்பப்படி என்பதை ஓட்டல்கள் உணவகங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். நிறுவனங்கள் சேவைக்கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் கருதினால் அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம். இந்த விதிமுறைகளை மீறி … Read more

ரேஸின் போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதி பயங்கர விபத்து.. காரின் அருகே நின்றிருந்த நபருக்கு கால் முறிவு..!

கேரளாவில் பைக் ரேஸின் போது கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒன்று, சாலையோரம் இருந்த காரில் மோதிய விபத்தின் காட்சி வெளியாகியுள்ளது. கேரளாவின் கீழையூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக் ரேசில் ஈடுபட்டபடி வந்த 2 இளைஞர்களில் ஒருவரின் பைக் கட்டுபாட்டை இழந்து பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் மீதும், கார் மீதும் பயங்கரமாக மோதி நின்றது. இதில் பாலகிருஷ்ணனுக்கு இரு கால்களும் … Read more

இமாச்சல் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

ஷிம்லா:  இமாச்சலில் குலு மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப்பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள ஷைன்ஷெர் பகுதியில் இருந்து சைன்ஜ் நோக்கி தனியார் பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 30  பேர் பயணித்தனர். ஜங்கலா கிராமத்தின் அருகே கொண்டை ஊசி வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக  சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி … Read more

ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு

அமராவதி: ஆந்திராவில் மோடி சுற்றுபயணத்தில், வானில் கருப்பு பலுான்களை பறக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் நகரில் உள்ள ஏ.எஸ்.ஆர்.நகர் பூங்காவில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ திட்டத்தில் ரூ.3 கோடி செலவில் சுதந்திரப் போராட்ட தியாகி அல்லூரி சீதா ராமராஜுவின் 30 அடி உயரம், 15 டன் எடையுள்ள வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை திறப்பதற்காக விஜயவாடாவில் உள்ள … Read more

சிக்னல் ஜாமர், ஜிபிஎஸ் தடுப்பான்களை தனிநபர், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை.!

சிக்னல் ஜாமர்கள், ஜிபிஎஸ் தடுப்பான் போன்ற கருவிகளை தனிநபர்களோ, தனியார் நிறுவனங்களோ பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வழிகாட்டுதல்களை மீறி அந்த சாதனங்களை தனியார் நிறுவனங்கள் விற்பது, விநியோகிப்பது, இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பல்கலை. வேந்தர் ஆளுநர்தான் மாநில அரசுகள் பின்பற்றணும்: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி

புதுடெல்லி: ‘மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுவார் என்று சட்டப்பேரவையில் மசோதோ நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை அம்மாநில ஆளுநர் நியமித்தார். இதற்கு, முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட … Read more

சுசுகி நிறுவனத்தின் கட்டனா என்ற புதிய இருசக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகம்.!

ஜப்பானின் சுசுகி நிறுவனம் கட்டனா என்கிற புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 13 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த வாகனம் நாடு முழுவதும் உள்ள சுசுகி விற்பனையாளர்களிடம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த முறை வாகனக் கண்காட்சியில் கட்டனா வாகனத்தைக் காட்சிக்கு வைத்திருந்ததாகவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் வந்ததையடுத்து இந்தியாவில் இதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

பினராயிக்கு எதிராக புகார் கூறியதால் சொப்னாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: சொப்னாவுக்கு போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் தங்கக் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட ஆளுங்கட்சியை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்ததற்கு பின்னர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சொப்னா கூறியிருந்தார். இதனால் தனக்கு ஒன்றிய அரசின் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி அவர் … Read more

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட அமைச்சர் ரோஜா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி..!

பிரதமர் மோடியுடன், ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா ஆர்வத்துடன் மேடையில் செல்பி எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி இணையதளத்தில்  பகிரப்படுகிறது. பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின், பிரதமருடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரோஜா, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியையும் அருகில் அழைத்து செல்பிக்கு போஸ் கொடுத்தார். Source link