2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த 141 தொகுதிகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்; 2024ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமானது பாஜக
புதுடெல்லி: கடந்த பொதுத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 141 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக, ஒன்றிய அமைச்சர்கள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலுக்கு பாஜக ஆயத்தமாகி வருகிறது. பிரதமர் மோடியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியின் மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சி வகுக்கத் தொடங்கியது. இதன் கீழ், கடந்த முறை அதாவது 2019 மக்களவைத் தேர்தலில் தோற்ற மற்றும் … Read more