நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி!
நமது நீதித்துறை பழங்கால இந்திய நீதியின் மாண்புகளை மதிப்பதுடன் 21 ஆம் நூற்றாண்டின் நடைமுறை உண்மைகளுக்கு பொருத்தமான அர்ப்பணிப்புடனும் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், … Read more