இந்தியாவின் வளர்ச்சியில் வாழும் அணுகுண்டு நாயகன் வாஜ்பாய்!
“இந்தியா இப்போது அணு ஆயுதங்களை கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கான தகுதி உள்ளது. நாம் அதை ஒருபோதும் ஆத்திரத்துக்காக பயன்படுத்த மாட்டோம்.” போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின்னர் வாஜ்பாய் கூறிய வார்த்தைகள் இவை. மேற்கத்திய நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவி அணுகுண்டு சோதனை நடத்தியவர் வாஜ்பாய். இதற்காக கடும் கண்டனங்கள் எழுந்து, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோதிலும், இந்தியாவை அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக்கியவர் அவர். இந்தியாவின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய அடல் பிஹாரி வாஜ்பாய், … Read more