திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி: செப். 27ம்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் 27ம்தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் காலையிலும், இரவிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் பக்தர்களின்றி நடந்தது. இந்தாண்டு பக்தர்கள் தரிசிக்கும் வகையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் … Read more

எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை – யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு ..!

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியை விட்டு வெளியேறி, எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்று அறிவித்தார். 2022 ஜனாதிபதித் தேர்தலில் திரௌபதி முர்முவிடம் சின்ஹா தோல்வியடைந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. டிஎம்சியுடன் கைகோர்ப்பது குறித்த அனைத்து ‘வதந்திகளையும்’ நிராகரித்த 84 வயதான அவர் சுதந்திரமாக இருப்பதாக சபதம் செய்தார். அவர் பிடிஐயிடம் பேசியபோது, “நான் சுயேச்சையாக இருப்பேன், வேறு எந்தக் … Read more

கர்நாடகாவில் பாஜக தொண்டர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.!

கர்நாடகாவில் பாஜக தொண்டர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டர்வகள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக யுவமோர்ச்சா நிர்வாகி பிரவீன் நெட்டார் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து பெல்லாரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே மற்றொரு இடத்தில் பாஜகவை சேர்ந்த தட்சிண கன்னடா எம்.பி நளின்குமார் கட்டீலுக்கு சொந்தமான காரை போராட்டக்காரர்கள் அடித்து சேதப்படுத்தினர். Source link

நாடு முழுவதும் காய்ச்சல், இதய பாதிப்புகளுக்கு பயன்படுத்தும் மருந்துகளில் 26 மருந்துகள் தரமற்றவை: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்..!

டெல்லி: நாடு முழுவதும் சந்தையில் 26 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1,096 மருந்துகளை ஆய்வு செய்ததில் 26 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது. காய்ச்சல், இதய பாதிப்பு, … Read more

கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் படுகொலை: வன்முறை வெடித்ததால் போலீஸ் குவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. படுகொலை – நடந்தது என்ன? – கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் தக்‌ஷின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் பாஜக மாவட்ட இளைஞரணி (யுவ மோர்சா) செயலாளராக உள்ளார். பெல்லாரி … Read more

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒன்றிய அரசு முடிவு!!

டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்க எடுத்துள்ளதாக தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்தவும் சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ 1.64 லட்சம் கோடி வழங்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.   பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை … Read more

கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நபர் – 2 மணி நேரத்திற்கு முன்பு கதவை தட்டிய அதிர்ஷ்டம்

கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நேரத்தில் லாட்டரியின் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தால் கேரளாவில் குடும்பம் ஒன்று உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் டவுன் அருகே உள்ள பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது என்கிற பாவா. 50 வயதான இவர், பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமினா (45). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் ஆனநிலையில், கடந்த 8 மாதங்களுக்கு … Read more

சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு – 12 மணி நேரத்தில் 100 கேள்விகள்!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம் தொடர்ந்து ஐந்து நாட்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை நடைபெற்ற ஐந்து … Read more

மத்திய பிரதேச மின்சார நிறுவனம் அலட்சியம்: ஒரு குடும்பத்திற்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம்: அதிர்ச்சியில் மாமனார் மருத்துவமனையில் அட்மிட்

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஷிவா விஹார் காலனியைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்பவருக்கு மாநில மின்வாரியத்தில் இருந்து ரூ.3,419 கோடி மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் வந்தது. அதிர்ச்சியடைந்த பிரியங்கா குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்றே தெரியாது குழம்பம் அடைந்தனர். அப்போது பிரியங்கா குப்தாவின் மாமனாருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பமே பெரும் குழப்பத்தில் இருந்த நிலையில், அவர்களது உறவினர்கள் … Read more

நிர்வாண 'போட்டோஷூட்' – நடிகர் ரன்வீர் சிங்குக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் ஆதரவு

வெளிநாட்டு பத்திரிகைக்கு நிர்வாண போஸ் அளித்ததற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங், துருக்கி நாட்டில் இருந்து வெளியாகும் ‘Turkish Rug’ என்ற இதழுக்கு அண்மையில் நிர்வாண போஸ் அளித்திருந்தார். அவரது நிர்வாணப் படங்கள் வெளியானதை அடுத்து, இந்திய திரையுலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. துணிச்சலாக … Read more