கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நபர் – 2 மணி நேரத்திற்கு முன்பு கதவை தட்டிய அதிர்ஷ்டம்
கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நேரத்தில் லாட்டரியின் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தால் கேரளாவில் குடும்பம் ஒன்று உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் டவுன் அருகே உள்ள பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது என்கிற பாவா. 50 வயதான இவர், பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமினா (45). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் ஆனநிலையில், கடந்த 8 மாதங்களுக்கு … Read more