இந்தியா @ 75 – நகர்புற வளர்ச்சி: ஸ்மாட்டி சிட்டிகளும் மெட்ரோ ரயில்களும்
இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது நாட்டில் பெரும்பாலான பகுதிகள் கிராமங்கள்தான். கிராமங்களின் நாடாகதான் இந்தியா இருந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சென்னைதான். இந்த 75 ஆண்டுகளில் சென்னை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சென்னையின் அடையாளமாக தற்போது இருப்பது ஆங்கிலேயர் கால கட்டிடங்கள்தான். அந்த அளவுக்கு இந்தியாவின் நகர்புறங்களில் இந்த 75 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து உள்ளன. ஆங்கிலேயர் கால கட்டிடங்களுக்கு சவால் விடும் வகையில் சென்னையில் மட்டுமல்ல, நாடு … Read more