Independence Day 2022: பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், உறவுமுறை, ஊழல் மற்றும் பெண்களுக்கு மரியாதை குறித்து பேசினார். உரைக்கு முன் ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி, அங்கு மகாத்மா காந்தியை வணங்கினார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அதில் அவர் கூறியதாவது., * பிரதமர் மோடி உரையைத் தொடங்கிவைத்து, 75 ஆண்டுகள் … Read more