பணிநிரந்தரம், சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
* சித்தூர் மாநகரமே குப்பை கழிவு தேக்கத்தால் துர்நாற்றம்* உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைசித்தூர் : சித்தூரில் நேற்று, காந்தி சிலை அருகே தூய்மை பணியாளர்களுக்கு ஏஐடியுசி ஊழியர்கள் சங்க சார்பில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியுசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் பேசியதாவது:- ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலின்போது தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி … Read more