இரக்கமே இல்லையா! 40 வயது பெண்ணுக்கு 14 வயது சிறுவனால் நேர்ந்த கொடுமை..
40 Year Old Woman Dies : 14 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்ட 40 வயது பெண் உயரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
40 Year Old Woman Dies : 14 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்ட 40 வயது பெண் உயரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். கோரக்பூரில் நடந்த ‘ஏக்த யாத்திரை’ மற்றும் வந்தே மாதரம் பாடும் நிகழ்வில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடுவது தேசத்தின் மீது மரியாதை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கு மரியாதை உணர்வு … Read more
வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்க நகைக்கடன்களுக்கு, ரிசர்வ் வங்கி 9 முக்கிய அம்சங்கள் அடங்கிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பாட்னா: பிஹார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 60 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். ஆனால், பாஜக போட்டியிடும் 101 தொகுதிகளில், 49 வேட்பாளர்கள் முற்பட்ட வகுப்பினர். இதை ஈடுசெய்ய தே.ஜ. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியுள்ளது. இக்கட்சியில் 22 வேட்பாளர்கள் மட்டுமே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இங்கு காங்கிரஸ் கட்சியில் 33, ஆர்ஜேடியில் 16 பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். … Read more
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அங்கு ரூ.8,260 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் வெள்ளி விழாவை முன்னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.7,210 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் குடிநீர் , நீர்ப்பாசனம், தொழில்நுட்பக் கல்வி, எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி, விளையாட்டு மற்றும் திறன்மேம்பாடு … Read more
போபால்: மத்திய பிரதேசத்தின் பச்மரி நகரில் காங்கிரஸ் நிர்வாகிகளின் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக பச்மரி சரணாலயத்தை அவர் பார்வையிட்டார். திறந்த ஜீப்பில் சரணாலயம் முழுவதும் சபாரி சென்றார். இதுகுறித்து பச்மரி சரணாலய துணை இயக்குநர் சஞ்சீவ் சர்மா கூறும்போது, “ராகுல் காந்தி பட்டாம்பூச்சி பூங்காவில் சிறிது நேரம் தங்கியிருந்தார். ஜீப்பில் சென்றபோது சில வகை மான்களை அவர் பார்த்தார். அவற்றின் விவரங்களை கேட்டறிந்தார். … Read more
Pune Man Killed Wife He Inspired By Drishyam Movie: கமல்ஹாசன் நடித்த பாபநாசம் பட பாணியில் புனேவில் நடந்த கொலை சம்பவம் அதிரவைத்துள்ளது.
டோக்கியோ: உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்ளது. தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. என்றாலும் இந்த நாடுகளிடையே பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக் கூடிய விலையிலேயே கிடைக்கின்றன. என்றாலும் ஜப்பானின் கின்மேமை பிரீமியம் அரிசி ஒரு ஆடம்பர … Read more
புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி நேற்று தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதைத் தொடர்ந்து அவருக்கு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எல்.கே. அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உயர்ந்த தொலைநோக்கு மற்றும் அறிவுத்திறனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் அரசியல்வாதியான அத்வானியின் வாழ்க்கை நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வு, உறுதியான கொள்கைகளுக்கு சொந்தக்காரர் அத்வானி. அவரது … Read more
பெங்களூரு: கர்நாடகாவில் எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அமைச்சர்கள், முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்து விவரங்களை ஊழல் கண்காணிப்பகமான லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்ய வேண்டும் என சட்ட விதிகள் 22, 22(1) வலியுறுத்துகின்றன. நடப்பாண்டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்கள் ஆன பிறகும் பெரும்பாலான பிரதிநிதிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து லோக் … Read more