“சர்வாதிகாரி வடித்த முதலைக் கண்ணீர்” – நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியலை சாடிய ராகுல் காந்தி
புதுடெல்லி: நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் – 2022 வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதிய இந்தியாவுக்கு புதிய அகராதி’ என்று தலைப்பிட்டு ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் அன்பார்லிமென்ட்டரி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அன்பார்லிமென்ட்டரி என்றால், நாட்டை பிரதமர் வழிநடத்தும் விதத்தை விவாதங்களில் மிகச் சரியாக வர்ணிக்கக் கூடிய வார்த்தைகள். ஆனால், இப்போது … Read more