தென்மேற்கு பருவமழை தீவிரம்…. ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீிவிரமைடந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபபாக இடுக்கி, கோழிக்கோடு, திருச்சூர், காசர்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மலப்புரம் மாவட்டத்துக்கு நாளையும் (ஜூலை 4), பாலக்காடு, கோட்டயம், பத்தினம்திட்டா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நாளை மறுதினமும் (ஜூலை 5) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை … Read more