மேகவெடிப்பால் பலத்த மழை வெள்ளத்தில் 10 பக்தர்கள் பலி: அமர்நாத் யாத்திரையில் பரிதாபம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகை அடிவாரத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் 3 பெண்கள் உள்பட 10 பக்தர்கள் பலியாகினர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது. 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் இதுவரையில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.இந்நிலையில், அமர்நாத் பனிக்குகை பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் … Read more