உடலுறவின்போது மாரடைப்பால் இளைஞர் மரணம்.. இதய நோயை தடுக்க என்ன வழி?
காதலியுடன் உடலுறவில் இருந்த நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பகீர் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது. நாக்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பர்தேகியின் (28), காதலி (23) மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இருவரும் ஃபேஸ்புக் மூலம் நட்பாக பழக தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் கடந்த ஞாயிறன்று (ஜூலை 3) நாக்பூரின் சனோர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு மாலை 4 மணியளவில் விடுதிக்கு … Read more