நீதிமன்றங்களில் நிலுவையில் 5 கோடி வழக்குகள் – சட்ட அமைச்சர் கவலை!
நாட்டில் சுமார் 5 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்று உரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது: இந்திய நீதித் துறையின் தரம் உலகம் அறிந்த ஒன்றாகும். இரு நாள்களுக்கு முன்னர் நான் லண்டன் சென்றிருந்த போது அந்நாட்டின் நீதித் துறையை சேர்ந்தவர்களிடம் உரையாற்றினேன். … Read more