சிரஞ்சீவியின் காட்ஃபாதர் வீடியோ ரிலீஸ்

ஐதராபாத்: சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்துக்கான பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தை பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இதில் மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் உள்பட பலர் நடித்தார்கள். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். படத்துக்கு காட்ஃபாதர் என தலைப்பிட்டுள்ளனர். ஜெயம் ராஜா இந்த படத்தை இயக்குகிறார். மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். மலையாளத்தில் கவுரவ தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார். இதில் அந்த கேரக்டரில் சல்மான் … Read more

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பலத்த மழை – பல இடங்களில் நிலச்சரிவு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள காட்கோப்பர் மற்றும் சிப்லுன் பகுதிகளில் இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது. நிலச்சரிவுகளால்  மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  Source link

சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை இல்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு, இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. அதையும் மீறி பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. … Read more

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென பாகிஸ்தானில் தரையிறக்கம்..காரணம் என்ன?

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் எரிபொருள் அளவை காட்டும் சமிக்ஞை விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள், மற்றொரு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Source link

பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு

லக்னோ: பெண் தெய்வம் குறித்த ‘காளி’ ஆவணப் படத்தின் போஸ்டரை கனடாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை என்பவர் சமீபத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லீனா மணிமேகலைக்கு எதிராக நேற்று ெடல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று உத்தரபிரதேச போலீசாரும் வழக்குபதிந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குபதியப்பட்டுள்ளது. அவர் மீது இந்திய தண்டனைச் … Read more

பசிபிக் பகுதியில் நடக்கும் 'ரிம்பாக் ஒத்திகை' – இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா, பி-8ஐ பங்கேற்பு

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையான ‘ரிம்பாக் ஒத்திகை’யில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் சாத்புரா போர்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும் ஹவாய்த் தீவிற்கு சென்றுள்ளன. பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக் (RIMPAC) நிகழ்வில் பங்கேற்பதற்காக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா போர்க்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும், ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்திற்கு சென்றுள்ளன. இதில், சாத்புரா கப்பல் ஜூன் 27-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்த நிலையில், பி-8ஐ விமானம் … Read more

பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹேமந்த் சோரனின் ஆதரவு கிடைக்குமா?.. பழங்குடியினர் கட்சி என்பதால் எதிர்பார்ப்பு

ராஞ்சி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் ஆதரவு கோரியுள்ளார். ஆனால், காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளதால், இன்னும் எவ்வித அறிவிப்பும் வெளியாக வில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, நேற்று ஜார்கண்ட் சென்றார். ஜார்க்கண்டின் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களைத் தவிர, ஆளும் பழங்குடியினக் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஷிபு சோரன், அதன் செயல் தலைவர் மற்றும் முதல்வர் ஹேமந்த் … Read more

nupur sharma case: உச்ச நீதிமன்ற கருத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்!

முகமது நபிகள் குறித்து நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா ஆகியோர், இந்த விஷயத்தில் நூபுர் ஷர்மாவின் கருத்து நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுவாக கடுமையான வார்த்தைகளை … Read more

கடந்த 17 நாட்களில் 7 வது முறை.. அடுத்தடுத்து தொழில் நுட்பக் கோளாறுக்கு உள்ளாகும் ஸ்பைஸ் ஜெட் விமானம்..!

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்றில் நடுவானில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. ஏற்கனவே இன்று காலை அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்று துபாய் செல்லும் வழியில் எரிபொருள் அளவை காட்டும் சமிக்ஞை விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த 17 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இது ஏழாவது முறை என்பது … Read more

பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!

டெல்லி: நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியான ‘ஜிஎஸ்டி’, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை ஜிஎஸ்டி நிறைவு செய்த நிலையில், மத்திய பாஜக அரசு அதனைக் கொண்டாடி வருகிறது. மத்தியில் பாஜக … Read more