காட்டாற்று வெள்ளத்தின் நடுவே ஆற்றை கடக்க முயன்று சிக்கிய நபரை பத்திரமாக மீட்ட 2 போலீசார்..!
மகாராஷ்டிராவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நபரை போலீசார் இருவர் உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்டனர். புனே அருகே பகுல் உதயன் எனும் இடத்தில் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே ஆற்றை கடக்க முயன்ற நபர் திடீரென நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், விரைந்து செயல்பட்டு அவரை போலீசார் மீட்டனர். Source link