டிஜிட்டல் மையத்தில் உலகை வழிநடத்துகிறது இந்தியா – பிரதமர் மோடி
ரேஷன் கார்டுக்கும், பிறப்புச் சான்றிதழுக்கும் வரிசையில் நின்ற காலம் மலையேறி விட்டதாகவும், டிஜிட்டல் மயமாக்கத்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு சேவைகளுக்கான டிஜிட்டல் போர்ட்டல்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, காந்தி நகரில் துவக்கி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தொழில் தொடங்குவதை எளிதாக்கி, தொடக்க நிலை நிறுவனங்களுக்கு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் என்றார். நான்காம் தொழிற்துறை புரட்சியில் இந்தியா அங்கம் … Read more