பிரதமர், முதல்வர்கள் புடைசூழ திரௌபதி முர்மு வேட்புமனு-அதிமுக ஓ.பி.எஸ், தம்பிதுரை பங்கேற்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னணி வகிக்கும் தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆதரவுடன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலர் ப்ரமோத் சந்திரா மோடியிடம், திரௌபதி முர்மு தனது வேட்புமனுவை அளித்தபோது பாரதிய ஜனதா கட்சி முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உடனிருந்தனர். திரௌபதி முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியின்போது அதிமுக சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் துணை … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்.. திரவுபதி முர்மு, பிரதமர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் மாநிலங்களவைச் செயலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லி ஒடிசா பவனில் இருந்து புறப்பட்ட திரவுபதி முர்மு நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், … Read more

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.! வரும் 30ம் தேதி தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரின் நகரில் இருந்து 141 கிமீ தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை நடப்பது வழக்கம். இந்த … Read more

'போனவங்கள பத்தி நான் ஏன் கவலைப்படணும்?' – முதல்வர் தாக்கரே ஆவேசம்!

கட்சியில் இருந்து வெளியேறியவர்களை பற்றி தான் ஏன் வருத்தப்பட வேண்டும் என, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை … Read more

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் வாகனம் ராணுவத்தில் சேர்ப்பு..!

உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் வாகனம் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும், டாடா நிறுவனமும் இணைந்து Infantry Combat Vehicles எனப்படும், போர் வாகனத்தை தயாரித்தன. மிகவும் உயரமான மலைப் பகுதிகளிலும் செல்லக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனம், லடாக்கின் லே பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவத்தில் இணைக்கப்பட்டது.  Source link

மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தம்பதியர் தற்கொலை முயற்சி

கர்நாடகா: மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே பத்மனூர் பகுதியில் வசித்து வருபவர் ஹிதேஷ் செட்டிகர்.இவருக்கு திருமணமாகி, ரஷ்மிதா (13) என்ற பெண்ணும், உதய் (11) மற்றும் தக்ஷித் (4) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை ஹிதேஷ் செட்டிகர், தனது மூன்று குழந்தைகளையும் திடீரென அவரது வீட்டில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.மேலும் அவரும் அவரது மனைவியும் … Read more

“சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான்” அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் ஒப்புதல்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஒத்துக்கொண்டுள்ளார். அதேநேரத்தில் பேரவையில் வாக்கெடுப்பு நடக்கும்போது அந்த எண்ணிக்கை மாறும் என்றார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை வரும்போது, கட்சி தலைமை மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தொடர்பாக உண்மையான சோதனையை எதிர்கொள்வார்கள் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். Source link

50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எங்களிடம் உள்ளனர்: கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது

மும்பை: எங்களிடம் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த நிலையில் 12 எம்எல்ஏக்கள் மீது மட்டும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது சட்ட விரோதம். முதல்வரின் இந்த மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஜனநாயகத்தில் எண்ணிக்கைதான் முக்கியம்’’ என்று ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் … Read more

கர்நாடகா: மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தம்பதியர் தற்கொலை முயற்சி

மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே பத்மனூர் பகுதியில் வசித்து வருபவர் ஹிதேஷ் செட்டிகர். இவருக்கு திருமணமாகி, ரஷ்மிதா (13) என்ற பெண்ணும், உதய் (11) மற்றும் தக்ஷித் (4) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை ஹிதேஷ் செட்டிகர், தனது மூன்று குழந்தைகளையும் திடீரென அவரது வீட்டில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். மேலும் அவரும் அவரது … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: திரவுபதி முர்மு வேட்புமனுத் தாக்கல்: ஓபிஎஸ், தம்பிதுரை பங்கேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர். தமிழகத்தில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக எம்.பி. தம்பிதுரையும் உடன் இருந்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு, ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஒடிசா … Read more