பாலக்காடு அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்: 16 வயது அண்ணன் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 16 வயது அண்ணனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமியை வயிற்று வலி என்று கூறி அவரது பெற்றோர் அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பரிசோதனையில் சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மண்ணார்க்காடு … Read more