அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு; 40 பேர் காணவில்லை: குடியரசு தலைவர் இரங்கல்..!!

ஜம்மு: அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை மூன்றரை மணியளவில் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு போன்று கனமழை கொட்டியது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதில் 16 பேர் மரணமடைந்திருப்பது உறுதியாகி உள்ளது. 40 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், சேற்றில் மூழ்கியுள்ளனர். அவர்களை தேடும் பணியை மோப்ப நாய்களின் உதவியோடு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஈடுபட்டு … Read more

அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.52 கோடி அபராதம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.52 கோடியும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆகார் படேலுக்கு ரூ.10 கோடியும் அமலாக்கத் துறை அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனைச் சேர்ந்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்தியாவில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ்(எபிசிஆர்ஏ) பதிவு பெறாத இந்திய நிறுவனங்களுக்கு, அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) மூலம் ஏராளமான நிதியை … Read more

ஐதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. மழை வெள்ளத்தில் நீந்தியபடி சென்ற வாகனங்கள்..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கின. வாகனங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் நீந்தியபடி சென்றன. இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மாநிலத்தில் இன்று கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Source link

அமர்நாத் யாத்திரை: மேகவெடிப்பு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். அமர்நாத் குகைக்கோயில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 பக்தர்கள் காயமடைந்தனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 பேரை காணவில்லை என தகவல் வெளியானது.

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் எம்.பி.க்களாக பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 57 பேரில் 27 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாநிலங்களவை தேர்தலில், 57 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் உட்பட 27 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றவர்களில் 18 … Read more

ஷின்சோ அபே மறைவு: இந்தியா ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரின் மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். ஷின்சோ அபேவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. இன்று ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படுவதால், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது. … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 18 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு..ஒரே நாளில் 43 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,840 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,04,394 ஆக உயர்ந்தது.* புதிதாக 43 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ராகுல்

புதுடெல்லி: உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை … Read more

கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் நிலநடுக்கம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

”இதுக்கு எங்க அம்மாதான் சரிப்பட்டு வருவாங்க” -சம்பள பேரம் குறித்த டெக்கியின் வைரல் போஸ்ட்!

வேலைக்காக நேர்காணல் சென்ற அலுவலகங்களில் வைத்த எல்லா டெஸ்ட்டிலும் பாஸ் ஆனாலும், சம்பளம் விஷயமாக பேசும் போதும் எல்லாருக்குமே திக் திக் என்றே இருக்கும். அப்படியான சூழலில் நம் வீடுகளில் உள்ள அம்மாக்கள் போன்றோர் சம்பளம் குறித்து பேரம் பேசினால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்திருக்கிறீர்களா? இயல்பாகவே அம்மாக்கள் வியாபாரிகளிடம் பேரம் பேசி பொருட்களை வாங்குவதில் கெட்டிக்காரர்களாகவே இருப்பார்கள். அவர்களது அந்த திறமைக்கு பிசினஸ் மேனேஜ்மெண்ட் படித்தவர்களோடவே போட்டியிடலாம் போலவே என எண்ண வைக்கும். அந்த … Read more