பைக்கில் சென்றவரை துரத்திச் சென்று கடித்து குதறிய வெறிநாய்.. வாகன ஓட்டி மருத்துவமனையில் அனுமதி..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, பைக்கில் சென்ற நபரை வெறிநாய் ஒன்று துரத்திச் சென்று கடித்துக் குதறிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. நட்டியங்கல் பகுதியைச் சேர்ந்த மனாப், மண்ணார்காடு சாலையில் பைக்கில் சென்ற கொண்டிருந்த போது, முன்னே சென்ற ஒரு பைக்கை வெறிநாய் துரத்தியுள்ளது. அச்சமடைந்த மனாப் பைக்கை நிறுத்திவிட்டு நின்ற நிலையில், அவரை நோக்கி ஓடிவந்த வெறிநாய் எகிறி பைக்கில் அமர்ந்திருந்த மனாப்பின் கையை கடித்துள்ளது. உடனே மனாப் தப்பிச் செல்ல முயன்ற போது, அந்த … Read more

75 ஆம்புலன்ஸ், 17 பேருந்துகள்: நேபாளத்துக்கு இந்தியா பரிசு

புதுடெல்லி: நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இந்தியா இந்தாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா-நேபாளம் இடையிலான வலுவான, நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும் விதமாக, நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இதற்கான சாவிகளை நேபாளத்துக்கான இந்தியாவின் புதிய தூதர் நவீன் வஸ்தவா, நேபாள கல்வி, அறிவியல் மற்றும் … Read more

“அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்” – பாஜக செயற்குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான் என்றும் இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை வைத்து குஜராத் கலவர வழக்கின் விசாரணையை பிரதமர் மோடி எதிர்கொண்டதாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது எதிர்க்கட்சிகள் அராஜகத்தை பரப்புவதாகவும் கூறினார். மேலும், தெலங்கானா போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும் … Read more

டாடாவின் ஏர் இந்தியாவில் வேலை மொத்தமாக இன்டர்வியூக்கு போன பைலட், ஊழியர்கள் விமானங்களை இயக்க முடியாமல் தவித்த நிறுவனம்

புதுடெல்லி:  ஏர் இந்தியா வேலைக்கான இன்டர்வியூவுக்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பைலட், ஊழியர்கள் போய் விட்டதால், விமானங்களை இயக்க முடியாமல் தனியார் விமான நிறுவனம் தவித்தது. விமான போக்குவரத்து துறையில்  இண்டிகோ  நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனத்தின் நேற்று முன்தினம்  விமான சேவைகள் நாடு முழுவதும் பரவலாக  பாதிக்கப்பட்டன.  விமானத்தின் ஊழியர்கள்  பற்றாக்குறை காரணமாக 45 சதவீத விமானங்களை மட்டுமே சரியான நேரத்தில் இயங்கின என்பது ஒன்றிய விமான போக்குவரத்துறை அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்தது. நேற்றும் … Read more

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எவ்வளவு காலம் ஹோட்டல்களுக்கு சென்றுகொண்டிருப்பார்கள்.? – ஆதித்யா தாக்கரே கேள்வி

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஒரு ஹோட்டலில் இருந்து இன்னொரு ஹோட்டலுக்கு எவ்வளவு காலம் சென்றுகொண்டிருப்பார்கள் என ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், அதிருப்தி எம்.எல்.ஏக்களால் தங்களது கண்களை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார். அனைவரும் ஒரு நாள் தங்களது தொகுதிக்கு செல்ல நேரிடும் என்று தெரிவித்த அவர், அப்போது மக்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.  Source link

விபத்தில் காயம் முதியவர் சிகிச்சைக்கு உதவிய ராகுல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பைக் மோதி காயமடைந்து சாலையில் கிடந்த முதியவருக்கு அந்த வழியாக வந்த ராகுல் காந்தி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு செல்ல உதவினார். காங்கிரஸ் முன்னாள்  தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி, மூன்று நாள் சுற்றுப் பயணத்திற்காக இருதினங்களுக்கு முன் கேரளா வந்தார். வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்ட தன்னுடைய எம்.பி. அலுவலகத்தையும் பார்வையிட்டார். நேற்று முன்தினம் இரவு மலப்புரம் மாவட்டம், வண்டூரில் நடந்த … Read more

தேசிய செயற்குழு கூட்டம் : ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜக தீர்மானம்..!

தாங்கள் ஆட்சியில் இல்லாத தெலங்கானா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டுக் கூட்ட அரங்கில் 2ஆம் நாளாக இன்று பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, … Read more

சீனா, ரஷ்யா போர் விமானங்களை நிராகரித்தது இந்தியாவின் தேஜஸ் விமானத்தை கொள்முதல் செய்கிறது மலேசியா: எச்ஏஎல் நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம்

புதுடெல்லி: சீனா, ரஷ்யா, தென் கொரியாவின் போர் விமானங்களை நிராகரித்த மலேசியா அரசு, இந்தியாவின் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியா, தனது விமானப்படையில் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ரஷ்ய தயாரிப்பான சுகோய்-50 ரக போர் விமானங்களுக்கு விடை கொடுத்து, புதிய நவீன விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற, சீனாவின் ஜெஎப்-17, தென் கொரியாவின் எப்ஏ-50, ரஷ்யாவின் மிக்-35, யாக்-130 … Read more

வங்கி மோசடிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது – ரிசர்வ் வங்கி

நூறு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி மோசடிகளின் எண்ணிக்கை குறிப்பிடத் தக்க அளவில் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020 – 2021 நிதியாண்டில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாயாக இருந்த வங்கி மோசடித் தொகை மதிப்பு கடந்த நிதியாண்டில் 41 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.  தங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் இணைந்து வணிக வங்கிகளில் முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை நிறுவிச் செயல்பட்டதே மோசடி குறைந்துள்ளதற்குக் காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  Source … Read more

உதய்பூர் டெய்லர் படுகொலை வழக்கு முக்கிய குற்றவாளியும், பாக். தீவிரவாத அமைப்பும் தீட்டியுள்ள சதிகள் என்ன?: செல்போன்களை கிளற என்ஐஏ முடிவு

புதுடெல்லி:உதய்பூர் டெய்லர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் செல்போன் பதிவுகள், இணையதள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், கொடூரமான முறையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ரியாஸ் அக்தாரி, கோஸ் முகமது உட்பட 4 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது … Read more