மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா – குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?
புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்சிபி சிங் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக இருவரும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். இருவரது ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக, இருவரும் தங்களின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது இருவரின் சேவையையும் பிரதமர் மோடி பாராட்டினார். முக்தர் அப்பாஸ் நக்வி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் சிறுபான்மை விவகாரங்கள் துறை … Read more