கிராமப்புற இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஸ்ரீதர் வேம்பு: மனதின் குரலில் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு இப்போது தான் பத்ம விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது, பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற சவாலை அவர் மேற்கொண்டிருக்கிறார், ஊரகப் பகுதி இளைஞர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார் என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி … Read more

பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த டிரோன்.. சுட்டு வீழ்த்திய போலீசார்..!

ஜம்மு – காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள டள்ளி ஹரியா சாக் பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கமான டிரோன் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது,  பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து டிரோன் பறந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் சுமந்து வந்த பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். Source link

வட மாநிலங்களில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் புதிய திட்டம்

புதுடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது என்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 3 நாட்கள் நடந்த சிந்தனை அமர்வு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அரசியல் விவகாரக்குழு உள்பட 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுபடி இந்த குழுக்களை சோனியா நியமித்தார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பல்வேறு வியூகங்கள் அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்துத்துவா, இந்தி … Read more

4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் சென்ற நேபாள விமானம் திடீர் மாயம்

4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் இன்று காலை புறப்பட்ட நேபாள விமானம் திடீரென மாயமாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள் நாட்டின் பொக்காரா நகரில் இருந்து ஜோம்சோம் நகருக்கு ‘தாரா ஏர்’ நிறுவனத்தின் இரட்டை இஞ்சின் விமானம் இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகள் இருந்தனர். மற்ற அனைவரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை தவிர மூன்று விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், ஜோம்சோமின் … Read more

பிரதமரைக் கவர்ந்த தஞ்சாவூர் பொம்மை… சுய உதவிக் குழுவுக்குப் பிரதமர் பாராட்டு.!

தஞ்சாவூர்ப் பொம்மைகள் உள்ளூர்ப் பண்பாட்டைக் காட்டும் வகையில் உள்ளதாகவும், அவற்றைத் தயாரிக்கும் சுய உதவிக் குழுக்கள் மகளிருக்கு அதிகாரமளித்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நூறு கோடி டாலருக்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கியுள்ள புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை நூற்றைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.  வெற்றிகரமான தொழில்முனைவராக விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு ஊரகப் பகுதியில் … Read more

கணவர் வீட்டுக்கு போகச் சொன்னதால் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

திருப்பதி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த ஈதுல குண்டா பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கல்யாணி (வயது 28). கல்யாணிக்கும் மோகனுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு முனி மேதான்ஸ் என்ற 3 வயது மகன் இருந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கல்யாணி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளஹஸ்தியில் உள்ள தனது தாய் விஜயலட்சுமி வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார். மனைவியையும், … Read more

தலையாட்டி பொம்மை அனுப்பிய தஞ்சை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி

டெல்லி: தலையாட்டி பொம்மை அனுப்பிய தஞ்சையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

குஜராத்தில் உள்ள ஃபோர்டு சனந்த் தொழிற்சாலையை வாங்குகிறது டாடா மோட்டார்ஸ்

குஜராத்தில் உள்ள ஃபோர்டு சனந்த் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்குவது உறுதியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம்நாளை கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு (FORD)நிறுவனம், இந்தியாவில் உள்ள சென்னை, குஜராத் தொழிற்சாலையை மூடிவிட்டுவெளியேறப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தை வாங்க, இந்தியாவின் மிகப்பெரியஆட்டோ மொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில், இரு நிறுவனங்களும் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள குஜராத் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, குஜராத் … Read more

பெண்களுக்கு நைட் ஷிப்ட் வேலை கிடையாது: அரசு அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை வழங்கும் பொருட்டு, அவர்களை கட்டாயப்படுத்தி நைட் ஷிப்ட் வேலையில் ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட புதிய வழிகாட்டுதல்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என … Read more

துணிக்கடையில் உள்ளாடை திருடிய வாடிக்கையாளருக்கு தர்ம அடி கொடுத்த கடை உரிமையாளர்.!

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் துணிக்கடையில் உள்ளாடை திருடிய நபருக்கு, கடை உரிமையாளர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது. கடைக்குள் உரிமையாளர் சென்ற கன நேரத்தில், வாடிக்கையாளர் உள்ளாடைகளை எடுத்து மறைத்து வைத்தார். திரும்பி வந்த உரிமையாளர் துணிகளின் எண்ணிக்கை குறைந்ததை கண்டு, வாடிக்கையாளரை விசாரித்ததில் திருடியது தெரிய வந்தது.  Source link