கிராமப்புற இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஸ்ரீதர் வேம்பு: மனதின் குரலில் பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு இப்போது தான் பத்ம விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது, பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற சவாலை அவர் மேற்கொண்டிருக்கிறார், ஊரகப் பகுதி இளைஞர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார் என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி … Read more