Kerala Gold Smuggling Case: சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்!
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அமைப்பின் விசாரணைக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்வப்னா சுரேஷ் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்துக்கு 2020 ஆம் ஆண்டில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட, அன்றைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5-7-2020 அன்று சுங்கத் துறையினர், அமலாக்கத் துறையினர் விசாரணை … Read more