இலவச தரிசன டோக்கன்… திருப்பதி தேவஸ்தானம் சொன்ன ஹேப்பி நியூஸ்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அன்றாடம் வரும் பல்லாயிரகணக்கான பக்தர்களுக்கு சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. சமீபத்தில் டோக்கனை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததையடுத்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததையடுத்தனர். இதனையடுத்து இலவச தரிசன் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. \ இந்த நிலையில், இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய தகவலை திருப்பதி … Read more

ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டை நிராகரித்த பினராயி விஜயன்..

தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார். கோட்டயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனக்கு எதிரான தந்திரங்கள் செயல்படாது என்றும் தங்களது ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் பினராயி விஜயன் தரப்பில் இருந்து சமரசம் பேச வந்தததாக ஷாஜ் கிரண் என்ற இடைத்தரகருக்கும், தனக்கும் நடந்த ஆடியோ உரையாடலை ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டிருந்தார். Source link

கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கல்வீச்சு; ராஞ்சியில் 2 பேர் பலி, உ.பி.யில் 227 பேர் கைது: பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு

லக்னோ: நேற்று பல மாநிலங்களில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நடந்த கல்வீச்சு சம்பவத்தால், ராஞ்சியில் இருவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 227 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். பல பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி விவாதத்தின் போது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டனம் … Read more

அலுவலகக் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்த கலால் துறை அதிகாரி “சஸ்பெண்ட்”

மத்தியப் பிரதேசத்தில் கலால் வரித்துறை அதிகாரி ஒருவர் தனது அலுவலகக் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் கந்த்வாவில் கலால் துறையில் உதவி மாவட்ட கலால் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஹிர்வார். இவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் இருக்கும் அலுவலத்தின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோவை பகிர்ந்தார் அஹிர்வார். 24 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வீடியோவை அஹிர்கார் டெலிட் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் … Read more

கடைக்குத் தீவைத்து விட்டுத் தப்பி ஓடிய வன்முறையாளர்கள்.. அணைக்கப் போராடிய காவல்துறை..

மேற்கு வங்கத்தின் ஹவுராவில் வன்முறையாளர்கள் ஒரு கடைக்குத் தீவைத்துக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் வாளிகளில் தண்ணீர் ஊற்றித் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஹவுராவில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை மூண்டதால் உலுபெரியா கோட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள் அதையொட்டிய பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு ஜூன் 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link

புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகை: மீண்டும் நடிக்க தொடங்கினார்

மும்பை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மஹிமா சவுத்ரி, அந்த நோயில் இருந்து மீண்டதால் அவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பாலிவுட் நடிகை மஹிமா சவுத்ரி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றை நடிகர் அனுபம் கெர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மஹிமா சவுத்ரியை  ‘தி சிக்னேச்சர்’ படத்தில் நடிப்பதற்காக அழைத்தேன். ஆனால், ​​அவருக்கு  மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. … Read more

முகமது நபி உயிருடன் இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் – எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்

நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் “முகமது நபி உயிருடன் இருந்திருந்தால் வன்முறைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்திருப்பார்” என்று கடுமையாக சாடியுள்ளார். முகமது நபியைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தினர் கடந்த இரு தினங்களாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினர். டெல்லி ஜமா மஸ்ஜித், ஹைதராபாத் … Read more

நுபுர் சர்மாவை இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட காஷ்மீர் யூடியூபர் கைது

நுபுர் சர்மாவை இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட காஷ்மீர் யூடியூபர் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவின் உருவச்சிலையின் தலையை துண்டிப்பதை போன்று டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவை யூடியூபர் பைசல் வானி வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளான ஆனதை அடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு பைசல் வானி புதிய வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், வதந்தி பரப்புதல், குற்றம் கருதி மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பைசல் வானியை … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்

கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் வலுவான பங்களிப்பை அளிக்க வேண்டும் என முதலமைச்சர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். எதிர்க்கட்சிகள், ஆளும் மாநில முதலமைச்சர்கள் உட்பட 22 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. 

4 கைகள் மற்றும் 4 கால்களுடன் பிறந்த சிறுமியின் அறுவைச் சிகிச்சைக்கு உதவிய சோனு சூட்!

நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் பிறந்த குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக நடிகர் சோனு சூட் உதவியுள்ளார். பீகாரைச் சேர்ந்த சிறுமி சௌமுகி குமாரி (Chaumukhi Kumari) 4 கைகள் மற்றும் 4 கால்களுடன் பிறந்தார். ஏற்கனவே பல்வேறு சமூகசேவைகள் செய்து வரும் நடிகர் சோனு சூட் இதுகுறித்து தகவல் அறிந்து அச்சிறுமியின் அறுவைச் சிகிச்சைக்கு உதவியுள்ளார். வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ள நிலையில் அச்சிறுமி குறித்த புகைப்படங்களை சோனு சூட் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். சிகிச்சைக்கு முன் … Read more