காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை <!– காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை –> Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை <!– காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை –> Source link
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் வரும் 18ம் தேதி முதல் அமெரிக்காவில் உள்ள 8 நகரங்களில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடத்தப்பட உள்ளது. திருமலையில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா அளித்த பேட்டி வருமாறு: கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க முடியவில்லை. எனவே, மாநில முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி … Read more
ஒடிசாவில் மூதாட்டியை தாக்கிக் கொன்ற காட்டு யானை ஒன்று, ஆத்திரம் அடங்காமல் அவரது இறுதிச் சடங்கிலும் வந்து செய்த செயல் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்பால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயா முர்மு (70). இவரது இரண்டு மகள்களும் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில், மாயா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை தனது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் மாயா நீர் இறைத்துக் கொண்டிருந்தார். … Read more
வாஷிங்டன்: கரோனா பெருந்தொற்று பரவல் 3-வது அலை வீசிய பிறகும் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலிமையுடன் உள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் 2-வது அலை தீவிரமான பாதிப்பை 2021 மத்தியில் ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார மீட்சி தாமதமானதாக அரையாண்டு அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் பொருளாதார … Read more
நுபுர் சர்மாவை இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட காஷ்மீர் யூடியூபர் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவின் உருவச்சிலையின் தலையை துண்டிப்பதை போன்று டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவை யூடியூபர் பைசல் வானி வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளான ஆனதை அடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு பைசல் வானி புதிய வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், வதந்தி பரப்புதல், குற்றம் கருதி மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பைசல் வானியை … Read more
புதுடெல்லி: நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஏற்கெனவே தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், தெலங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாகினர். கர்நாடகா, ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 4 இடங்களில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட … Read more
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டின. இந்த சூழ்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான … Read more
திருவனந்தபுரம்: மக்கள் இடதுசாரி அரசாங்கத்துடன் இருக்கிறார்கள், இதனால் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்திவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் … Read more
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் உள்ள சொப்னா நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணத்தை கடத்தினார் என்றும், அமீரக துணைத் தூதரின் வீட்டிலிருந்து பிரியாணி பாத்திரங்களில் பினராயி விஜயனின் வீட்டுக்கு தங்கம் கடத்தப்பட்டது என்றும் அவர் கூறியதால், பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கேரளா முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பினராயி விஜயனின் சார்பாக ஷாஜ் … Read more
குல்காம்: கண்டிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி ஒருவன் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு முகாமிட்டு தீவிரவாதிகளை சுற்றிவளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். அப்போது நடந்த பதிலடி என்கவுன்டரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் … Read more