உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்
ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி ஐதராபாத் சென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பின்னர் கூறியதாவது:- இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். இன்று பல ஊழியர்கள் பட்டங்களும், தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளனர். பள்ளியை இந்த நிலைக்கு கொண்டு செல்ல பலரது தவம் இருந்தது. அவர்கள் அனைவரையும் … Read more