தொழில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்திய டாப் 7 மாநிலங்கள்! முதலிடத்தில் தமிழ்நாடு

தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு இடம் கிடைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், அரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்கள் முதன்மை மாநிலங்களாக திகழ்கின்றன. தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் வெளியிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த பட்டியலில் … Read more

டீ விலை ரூ.20 + சேவை கட்டணம் ரூ.50: மொத்தம் ரூ.70 செலுத்திய ரயில் பயணி | விளக்கம் கொடுத்த ரயில்வே

போபால்: சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 70 ரூபாய் செலுத்தி தேநீர் பருகி உள்ளார். அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி தேநீர் பிரியர்களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என இந்திய ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பயணி டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் எனபதால் கொஞ்சம் களைப்பாக … Read more

மூன்று செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 53 ராக்கெட்

சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.-சி53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மாலை 6 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. வணிக ரீதியாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.- சி53 மூலம் தெளிவான வண்ணப் படங்களை எடுக்கும் திறன்கொண்ட டி.எஸ். – இ.ஓ. செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும் ‘நியூசர்’ மற்றும் கல்விப் பணிக்காக நன்யாங் பல்கலைக்கழக மாணவர்கள் … Read more

ஆந்திராவில் இன்று காலை சோகம்; ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளர்கள் உள்பட 8 பேர் பலி

திருமலை: ஆந்திராவில் இன்று காலை உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் லோடு ஆட்டோவில் சென்ற தொழிலாளர்கள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குன்றம்பள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தினசரி மற்ற கிராமங்களுக்கு சென்று நாற்று நடவுப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஷேர் ஆட்டோக்களில் சென்றுவருவது வழக்கம். அதன்படி இன்று காலை 6.30 மணியளவில் … Read more

'5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்' – இஸ்ரோ தலைவர் சோமநாத்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டம் ‘ககன்யான்’  ஐந்து  கட்ட ஆளில்லா சோதனைக்குப் பின் மனிதனுடன் விண்ணுக்கு செல்லும்” எனக் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோமநாத்.   மூன்று செயற்கைக் கோள்களை தாங்கியபடி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத் , ”விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட … Read more

தனித்துவமான உள்ளூர் பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை – பிரதமர் மோடி

நாட்டில் சிறு, குறு, மத்திய தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளூர்ப் பொருளுற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் 200 கோடி ரூபாய் வரையிலான கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் விடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகப் கூறினார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அளவில் தனித்துவமான பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். Source link

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜவுக்கு பின்னடைவு ஏற்படும்: ஆய்வில் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான பாரதிய ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் கர்நாடகம் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கர்நாடகத்திற்கு அடிக்கடி வர தொடங்கியுள்ளனர்.பிரதமர் மோடி சமீபத்தில் கர்நாடகம் வந்து ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான … Read more

முதல்வரான ஷிண்டே! துள்ளி குதித்து நடனமாடிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! வைரல் வீடியோ!

ஷிண்டேவும், பட்னாவிஸும் பதவியேற்க போகும் செய்தியை பார்த்து கோவாவில் நட்சத்திர விடுதியில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் துள்ளிக் குதித்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.  மகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் சூறாவளி சுழன்றடித்த வேளையில், நேற்று இரவு உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தரப்பினரும், ஆளுநர் B S கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து ஆட்சி அமைக்க … Read more

மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி..!

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர். வருகிற சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முதலமைச்சர் ஏக்நாத் சிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 39 பேரும் அறிவித்தனர். பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் … Read more

‘ஆதார்-பான்’ எண் இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம்

புதுடெல்லி: ’பான்’ எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ‘ஆதார்’ எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், நாளை(ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒன்றிய அரசின் உத்தரவுப்படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், எண்களை … Read more