'4 வரி அறிக்கையில் 40 இலக்கண பிழை'- பாட்னா பல்கலை பேராசிரியரை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்ஸ்!
பாட்னா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்று நெட்டிசன்களால் பெரிதளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அந்த சுற்றறிக்கை முழுவதும் இலக்கண பிழையால் நிறைந்து உள்ளதால் மத்திய அரசின் செயலாளராலேயே கண்டிக்கப்பட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் அனைத்து முனைவர் பட்ட அறிஞர்களும் தங்கள் வருகையைப் பதிவேட்டில் குறிக்குமாறு கேட்டு கடந்த ஜூன் 10ம் தேதி வேதியியல் துறையால் அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதனை வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் பினா ராணி கையெழுத்திட்டுள்ளார். இந்த … Read more