அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுமதி மறுத்த ஹாஸ்டல் வார்டன்! சிறுவன் தற்கொலை
கர்நாடகாவில் அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டன் அனுமதி மறுத்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹோசகோட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பூர்வாஜ், ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். சிறுவனின் தாய்க்கு ஜூன் 11 அன்று பிறந்தநாள் வரவே, வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டனிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். ஆனால் வார்டன் மொபைலை தர மறுத்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் குடும்பத்தினரும் அவரை தொடர்புகொள்ள வார்டனுக்கு கால் … Read more