அதிகரிக்கும் கரோனா தொற்று: அனைத்து மாநிலங்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
சென்னை: கரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரிக்க துவங்கிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் மாநில சுகாதாரத் துறை செயலர்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கரோனா தொற்று நிலவரம் குறித்து இன்று காணொலி … Read more