நுபுர் ஷர்மா முதல் கன்னையா லால் வரை.. நிகழ்வுகளின் தொகுப்பு

நாடு தாண்டி அதிகமாக பேசப்பட்ட, இப்போது வரை பேசப்படும் ஒரு பெயர் நுபுர் சர்மா. காரணம் நபிகள் நாயகம் குறித்து இவங்க பேசியதுதான். அண்மையில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அப்போது பெரிதாக கண்டுகொள்ளப்படாத நுபுர் சர்மாவின் பேச்சு, altnews எனப்படும் fake news-களை கண்டுபிடிக்கும் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜூபையர் பகிர்ந்த பிறகுதான் வைரலானது. இஸ்லாமிய நாடுகள் வரையும் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக … Read more

குதிரைப் பந்தயத்துக்கு கூடுதல் வரியா? அறிக்கை அளிக்க உத்தரவு

ஆன்லைன் விளையாட்டுகள் மீதான வரியை மாற்றியமைப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் இரு நாட்கள் நடைபெற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், சில மாநிலங்கள் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன என்றார்.  Source link

நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தை நாட போலீசார் முடிவு

திருவனந்தபுரம்: சாட்சிகளை மிரட்டியது உள்பட ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டியதாக கூறி, நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். கடந்த 85 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ‘’சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது, … Read more

'என் அப்பா இறந்ததற்கு போலீஸ்தான் காரணம்' – கொடூரமாக கொல்லப்பட்ட கன்னையா லால் மகன்கள்!

தங்கள் தந்தைக்கு தினமும் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உதய்பூரில் கொலை செய்யப்பட்ட கன்னையால் லால் மகன்கள் தெரிவித்துள்ளார். நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் இருவரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். தனக்கு வரும் மிரட்டல் அழைப்புகள் குறித்து, தங்கள் தந்தை போலீசில் புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது மகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “சமூக வலைதளங்களில் எனது தந்தை தவறுதலாக ஆட்சேபனைக்குரிய … Read more

'எங்களுடன் 50 எம்எல்ஏக்கள்.. பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' – ஏக்நாத் ஷிண்டே அதிரடி!

தங்களுடன் 50 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்றும், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் … Read more

பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி

பாட்னா: பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்து உள்ளனர்’  என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு … Read more

உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் இன்றும் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. பல பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. விலை உயரப்போகும் … Read more

ஆக.,6இல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜூலை 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதி கோரி நவாப் மாலிக், அனில் தேஷ்முக் மனு தாக்கல்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதி கோரி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 17ம் தேதி சட்டமேலவை தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரிய இருவரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் வாக்களிக்க அனுமதி கேட்டுள்ளனர்.   Source link

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கூடுதல் வரி விதிப்பது பற்றி மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.