எத்தனை காலம் இப்படி கூட்டுக் களவாணித்தனம்..?: டிடிவி தினகரன் காட்டமான கேள்வி..!

“இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி கூட்டுக் களவாணித்தனம் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்..?” என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த … Read more

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி உயர்வு.. சூப்பர் அறிவிப்பு !!

பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தின் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தமிழகம் முழுவதும் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செய்யும் வசதி அளிக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள … Read more

அக்னி வீரர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும் – மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

புர்த்வான்: ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைகளுக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக அக்னி பாதை என்ற திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் கீழ் தேர்வு செய்யப்படுவோர் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி புர்த்வான் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலை மனதில் … Read more

மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து :8 பேர் உயிருடன் மீட்பு!!

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதில் இதுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்.. கடும் விரக்தியில் ஈபிஎஸ் அணியினர் !!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறைவான நிர்வாகிகள் ஆதரவு இருந்தபோதிலும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி எடப்பாடி அணிக்கு நெருக்கடிகொடுத்து வருகிறார். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை நாடியதால் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அணியினரால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த வகையில் நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்திற்கும் புகார் கடிதம் ஒன்றை அவர் அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கட்சியும் … Read more

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்.. கடும் விரக்தியில் ஈபிஎஸ் அணியினர் !!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறைவான நிர்வாகிகள் ஆதரவு இருந்தபோதிலும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி எடப்பாடி அணிக்கு நெருக்கடிகொடுத்து வருகிறார். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை நாடியதால் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அணியினரால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த வகையில் நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்திற்கும் புகார் கடிதம் ஒன்றை அவர் அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கட்சியும் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் – ராகுல், சரத்பவார், பரூக் அப்துல்லா பங்கேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் உடனிருந்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான … Read more

பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்

டெல்லி : பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்திக்கிறார் பிரதமர் மோடி. முன்னாள் அதிபர் ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கிறார்.

சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் தனி உதவியாளர் (பிஏ) பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது “கிரிமினல் மிரட்டல்” குற்றச்சாட்டும் பதிவு செய்துள்ளனர் டெல்லி காவல்துறையினர். டெல்லி போலீசில் பெண் ஒருவர் அளித்த புகாரில், 71 வயதான பிபி மாதவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், திருமணத்தை காரணம் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டினார். அவரது புகாரில் பிபி மாதவன் அந்தப் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், … Read more

ஒரு பக்கம் போராட்டம், வன்முறை.. மறுபக்கம் ஒரு லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம் !!

முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டம், கடந்த 14ஆம் தேதி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாள் முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, பொதுப்பணி, தொழில்நுட்பம் (விமான போக்குவரத்து, … Read more