8வது ஊதியக்குழு: ரெடியாகும் அரசு ஊழியர்கள் – இந்த மாநிலங்களில் முன்கூட்டியே அமலாகும்…!
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவை முன்கூட்டியே எந்தெந்த மாநிலங்கள் அமல்படுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவாக காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவை முன்கூட்டியே எந்தெந்த மாநிலங்கள் அமல்படுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவாக காணலாம்.
Ajit Pawar Death: விமான விபத்து ஏற்பட்டு உடல் கருகி 5 பேர் உயிரிழந்த நிலையில், அஜித் பவாரின் உடலை மட்டும் அதிகாரிகள் அடையாளம் கண்டது எப்படி என்பதை அதிகாரிகள் விளக்கி உள்ளார்.
UGC Supreme Court: சாதியப் பாகுபாடுகளைக் களைய பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சாலையில் போடப்பட்டிருக்கும் மஞ்சள் மற்றும் வெள்ளைக் கோடுகள்: இதெல்லாம் எதற்காக? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சாலை விதிகள்!
Ajit Pawar Plane Crash:சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையிலான உறவு முறையையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு மற்றும் அதன் பின்னணியையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Ajit Pawar Net Worth: மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து இங்கு பார்ப்போம்.
Ajit Pawar Politics: மகாராஷ்டிராவின் நீண்டகால துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவாரின் எழுச்சியூட்டும் அரசியல் வரலாறு. கூட்டுறவு வங்கி முதல் மாநிலத்தின் உயரிய பதவிகள் வரை அவர் எட்டிய மைல்கற்கள் குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.
Ajit Pawar Died In Plane Crash: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
Latest Pensioners News: கேஒய்சி (KYC) புதுப்பிக்கவில்லை என்பதற்காக ஓய்வூதியம் மற்றும் அரசு மானியம் வரும் வங்கிக் கணக்குகளை முடக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்கள் வங்கிக்குச் செல்லாமல் டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழ் மற்றும் கேஒய்சி சமர்ப்பிக்கும் வசதிகளையும் வழங்கியுள்ளது.
Wage & Pension Revision News: மத்திய அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் (PSGICs) மற்றும் நபார்டு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கும், ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய உயர்வுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 93,000 பேர் பயனடைவார்கள். அதன் முழுவிவரம்