பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிய 1,000+ இந்தியர்கள்!

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தின் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கடந்த 6 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக பேசிய ஓர் அதிகாரி, “கடந்த ஆறு நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல், திங்கட்கிழமைக்குள் 800-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் அவர்களின் … Read more

பகல்காம் தாக்குதல்: பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்ட குடும்பம்

பால்டியில் வசிக்கும் ரிஷி பட்டின் குடும்பத்தினர் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

26 ரஃபேல் மரைன் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்: இந்தியா – பிரான்ஸ் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை … Read more

CBSE Board Result 2025: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு; எந்த தளத்தில் முடிவுகளை பார்க்கலாம்?

CBSE Result 2025: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இடைநிலை மற்றும் முதுநிலைப் பள்ளி தேர்வு முடிவுகளுக்கான எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம்.   

“பஹல்காம் தாக்குதல் குறித்த அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தது சரியல்ல” – கார்கே சாடல் 

ஜெய்ப்பூர்: “நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். காஷ்மீரில் 26 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவதிக்க நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தாக கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற பேரணியில் கலந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது … Read more

Pahalgam Attack News: மோடி – ராஜ்நாத் சிங் சந்திப்பு… 40 நிமிட ஆலோசனை – அடுத்தது என்ன?

Pahalgam News in Tamil: பகல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

கேரள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லம், அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை கமிஷனர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. கேரள முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், மாநில போலீஸார் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களுடன் சிறப்பு … Read more

26 Rafale போர் விமானங்களை வாங்கும் இந்தியா… ரூ.63 ஆயிரம் கோடி ஒப்பந்தம் – முழு விவரம்

பிரான்ஸ் நாட்டில் இருந்து 26 Rafale M போர் விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. இதுகுறித்து விரிவாக இதில் தெரிந்துகொள்ளலாம். 

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீநகர்: பஹல்காமில் கடந்த ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு மத்திய அரசு அறிவித்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுதரி, ஏப்.22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் பற்றி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அத்தீர்மானத்தில், “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட … Read more

இந்தியாவில் ரத்த ஆறு ஓடும்.. சீண்டும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் எச்சரித்துள்ளார்.