மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும்- யுஜிசி அறிவுரை
புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும், பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET) மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவித்தது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, இனி இந்த தேர்வு மூலமாகவே, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும், … Read more