உ.பி., முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு!
உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். அண்மையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக, கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10 ஆம் தேதி எண்ணப்பட்டு … Read more