பிர்பும் வன்முறை; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்; அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என உறுதி
டெல்லி: பிர்பும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்தார். வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என கூறினார். குற்றவாளிகளை கைது செய்ய மேற்கு வங்க அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க ஒன்றிய அரசு தயார். மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களையும் மன்னிக்கக் கூடாது எனவும் கூறினார். மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் … Read more