எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ் – மாநில அரசியலில் கவனம் செலுத்த திட்டம்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அகிலேஷ் யாதவ், செவ்வாய்க்கிழமையன்று சபாநாயகர் ஓம் பில்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இனி அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்துவார் என சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அவருடைய முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளராக … Read more