சுங்கக் கட்டணம் குறைகிறது? – மத்திய அரசு திட்டத்தால் ஜாக்பாட்!

60 கிலோ மீட்டருக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், புதிய நடைமுறை 3 மாதங்களில் அமலுக்கு வரும் எனவும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்று பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக … Read more

60 கி.மீ.க்குள் அருகருகே இருக்கும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் – அமைச்சர் நிதின்கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட  சுங்கச்சாவடிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள், அமெரிக்காவில் இருப்பதை போல் இருக்கும் என்று உறுதி அளித்தார். பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 8 பேர் வரை பயணிக்க கூடிய வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக்குகள் … Read more

குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் முன்பதிவு இன்றி செல்ல அனுமதி

கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கேரளாவில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் விலக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அங்கு முன்பதிவு முறை ரத்து … Read more

மம்தா பானர்ஜி பேரவை தேர்தலில் தோற்ற போது தார்மீக உரிமை கேட்ட பாஜகவுக்கு இப்போது மூக்குடைந்தது!: வேறுவழியின்றி உத்தரகாண்ட் முதல்வர் தேர்வு

டேராடூன்: மம்தா பானர்ஜி பேரவை தேர்தலில் தோற்ற போது, அவர் மீண்டும் முதல்வராக தார்மீக உரிமை இல்லை என்று கூறிய பாஜகவுக்கு இப்போது மூக்குடைந்துள்ளது. காரணம், உத்தரகாண்ட் முதல்வர் தேர்வில் தோற்ற வேட்பாளரையே வேறு வழியின்றி மீண்டும் தேர்வு செய்துள்ளது. கடந்தாண்டு நடந்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பாஜகவின் சுபேந்து அதிகாரி … Read more

“தமிழக அரசின் தீர்மானம் எதுவும் செய்யாது; மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயல்வோம்” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த அணையைக் கட்டுவதற்கு கர்நாடகா அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநகரா மாவட்டம், கனகபுரா அருகே 67 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் சமநிலை நீர்தேக்கம் கட்டும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடகா அரசு எடுக்கும். சமீபத்தில் நடந்த அனைத்துக் … Read more

பலமிகுந்த எதிர்க்கட்சி: எம்.பி., பதவியை ராஜினாமா செய்த அகிலேஷ் யாதவ்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வந்தன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தபோதும், நான்கு முனைப் போட்டி நிலவியபோதும் உண்மையான போட்டி என்னவோ பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு இடையேதான் என அரசியல் நோக்கர்கள் கணித்தனர். அகிலேஷ் யாதவுக்கு மக்கள் மத்தியில் … Read more

தமிழக அரசின் தீர்மானத்திற்கு மதிப்பில்லை – கர்நாடக அமைச்சர் சர்ச்சை கருத்து

காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றும் என்று குறிப்பிட்டுள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசு அதற்கு அனுமதி … Read more

2018 முதல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது – மக்களவையில் மந்திரி தகவல்

புதுடெல்லி: பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து மக்களவையில் எம்.பி. ரஞ்சன்பென் தனஞ்செய் பட் இன்று கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு: கடந்த 2018-ம் ஆண்டு முதல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 366 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தளங்களில் பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர். சர்வதேச மற்றும் … Read more

சித்தூர் அருகே இன்று காலை கார் கவிழ்ந்து விபத்து 30 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருமலை: சித்தூர் அருகே இன்று காலை செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கடத்தி வந்த 30 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிகளவு செம்மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றை கடத்தல்காரர்கள் கூலியாட்களை வைத்து வெட்டி கடத்திச்செல்கின்றனர். இந்த செம்மரக்கட்டைகள் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இதில் சர்வதேச கடத்தல்காரர்கள் செயல்படுகின்றனர். இதற்காக ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி செம்மரக்கடத்தலில் ஈடுபட வைக்கின்றனர். … Read more

மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ்: எதிர்க்கட்சித் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட திட்டம்

லக்னோ: உ.பி.யில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தான் வகித்து வந்த மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தர பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி, இந்தத் … Read more