தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அணை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்ப முடியாது. மேலும் புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசின் கருத்தை தெரிவிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடும் விலை உயர்வில் வீட்டு உபயோக சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை… முழு விவரம்!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு லிட்டருக்கு 76 காசு அதிகரித்திருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.16 ரூபாய்க்கும் டீசல் 92.19 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. சென்னையில் 137 நாட்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 76 காசுகள் விலை உயர்ந்து ரூ.102.16 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ. 92.19 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் … Read more

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பிளஸ் 2 மார்க் மட்டும் போதாது; நுழைவுத் தேர்வு அவசியம்: யுஜிசி தகவல்

புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பிளஸ் 2 மதிப்பெண் மட்டுமே போதாது சியுஇடி (CUET) எனப்படும் சென்ட்ரல் யுனிவர்சிட்டி எலிஜிபிளிட்டி டெஸ்ட் எழுதித் தேர்வாக வேண்டும் என்று யுஜிசி சேர்மன் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12 ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த யுஜிசி சேர்மன் ஜெகதீஷ் குமார், 2022 23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் … Read more

கார் ஆலைக்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பரபரப்பு

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சாகான் எம்.ஐ.டி.சி. பகுதியில் பிரபல கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்சின் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிவதை காவலாளிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் ஆலை ஊழியர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். மேலும் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் வனத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் கார் ஆலைக்கு வந்தனர். … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,581 பேருக்கு தொற்று உறுதி; 33 பேர் உயிரிழப்பு..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,581 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,10,971-ஆக உயர்ந்தது.* புதிதாக 33 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

கடும் பொருளாதார நெருக்கடியால் நாடுகளிடம் அடுத்தடுத்து கடனுதவி கோரும் இலங்கை அரசு

கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, இந்தியாவை தொடர்ந்து சீனாவிடமும் கடனுதவி கேட்டுள்ளது. இலங்கை அரசிடம் அன்னியச்செலாவணி தட்டுப்பாடு நிலவுவதால் உணவு, எரிபொருள், மருந்து போன்ற அவசியப் பொருட்களை கூட வாங்க இயலாத நிலை உள்ளது. இதை சமாளிக்க இந்தியாவிடம் இலங்கை கடந்த வாரம் 100 கோடி டாலர்கள் அதாவது 7,500 கோடி ரூபாய் கடன் பெற்றது. இந்நிலையில் சீனாவிடமும் 250 கோடி டாலர்கள் அதாவது 19,000 கோடி ரூபாயை கடனுதவியை இலங்கை கோரியுள்ளது. இலங்கை … Read more

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாய சங்கங்கள் ஆதரவு: உச்ச நீதிமன்ற நிபுணர் குழு அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்ததாக உச்ச நீதிமன்ற நிபுணர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. விவசாய விளைபொருட் களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையிலும் இடைத் தரகர்களை ஒழிக்கும் வகையிலும் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த … Read more

மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்: சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு : தமிழக சட்டசபையில் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. பொதுவான ஆண்டுகளில் 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நீரை மட்டுமே … Read more

வங்கதேசத்தில் படகு மீது கப்பல் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

டாக்கா: வங்கதேசத்தில் பயணிகள் படகுமீது சரக்கு கப்பல் மோதி, அதைமூழ்கடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இந்த விபத்துதொடர்பான வீடியோ இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகில் உள்ள சீதாலக்ஷ்யா நதியில் நேற்று முன்தினம் எம்.வி. அப்சருதீன் என்ற படகு 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த எம்.வி.ருபோஷி-9 என்ற சரக்கு கப்பல், படகு மீது மோதி அதை மூழ்கடிக்கச் செய்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் … Read more

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த திட்டம்.!

பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 181 … Read more