உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் தீர்வு
சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்க, அந்நாட்டில் இருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுபட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்வேறு இன்னல்களைத் தாண்டி மத்திய அரசின் முயற்சியால் இந்தியா திரும்பினர். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படிப்பு பாதியில் தடைபட்டதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். இதுபோக சீனா, … Read more