காஷ்மீரில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த சிஆர்பிஎஃப் உறுதி: மத்திய அமைச்சர் அமித் ஷா புகழாரம்

ஜம்முவுக்கு நேற்று வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, சிஆர்பிஎப் படையின் 83-வது ஆண்டு அணிவகுப்பு விழாவில் பங்கேற்று பேசியதாவது: நாட்டின் வடகிழக்கு, ஜம்மு காஷ்மீர், நக்ஸல் பாதித்த பகுதியில் உள்நாட்டு பாதுகாப்பை வழங்கு வதில் சிஆர்பிஎப் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. வரும்காலங்களில் இங்கு சிஆர்பிஎப் படையை நிறுத்த வேண்டிய அவசியமே ஏற்படாது. அந்த அளவுக்கு அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 33 ஆயிரம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு … Read more

இந்தியாவில் புதிதாக 1,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைந்து ஆயிரத்து 761 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 127 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 56 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 26 ஆயிரத்து 240 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

கொரோனா பரவலின்போது மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொள்ள மறுத்ததால் 877 சிசுக்கள், 61 தாய்மார்கள் உயிரிழப்பு

மேகாலயா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தை இறப்புகள் பதிவானது குறித்து  கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மேகாலயா அரசு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டன. சரியான மருத்துவ கவனிப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்ட பயம் காரணமாக தங்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். கொரோனா பரிசோதனை … Read more

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: கர்நாடக முதல்வர் உத்தரவு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்த புகாரை முழுமையாக விசாரிக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வலுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் சிறையில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்: அமித் ஷா உத்தரவு 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிறையில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டு, 417-ஆக இருந்த தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 229-ஆக குறைந்துள்ளது. 2018ம் … Read more

கோதுமை இறக்குமதிக்கு இந்தியாவுடன் எகிப்து பேச்சு

இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது குறித்து இறுதிக்கட்டப் பேச்சு நடைபெற்று வருவதாக எகிப்து நாட்டின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்துக்குத் தேவையான கோதுமை ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலையடுத்து இரு நாடுகளில் இருந்தும் எகிப்துக்குக் கோதுமை ஏற்றுமதி செய்வது தடைபட்டுள்ளது. அதற்குப் பதிலாக இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது குறித்து எகிப்து பேச்சு நடத்தி வருகிறது.  உலகக் கோதுமை விளைச்சலில் 14 … Read more

சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கிட்னிக்காக ஆண் குழந்தை கடத்தல்- பெண் கைது

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்தப்பேட்டை அருகே உள்ள மங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி சபீனா (வயது 35.). தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. சபீனா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான சபீனா பிரசவத்திற்காக கடந்த 14-ந் தேதி சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு … Read more

கொரோனா தினசரி பாதிப்பு புதிய தொற்று 2075 ஆக சரிவு

புதுடெல்லி:  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்பு 2075 ஆக பதிவாகி உள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்பானது 2075ஆக பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோர்களில் கேரளாவில் 59 பேர் உட்பட மொத்தம் … Read more

ஹோலியில் சோகம்.: ஆற்றில் குளித்த 6 சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

ஒடிசாவில் ஹோலி விளையாடிவிட்டு ஆற்றில் குளித்த 6 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 6 சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் அங்குள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக  6 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காவல்துறையினரின் தகவல்படி, முதலில் நீரில் மூழ்கிய ஒரு சிறுவனை காப்பாற்ற முயன்றபோது அடுத்தடுத்து 5 சிறுவர்கள் உள்பட 6 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக கூறுகின்றனர்.   நேற்று … Read more

ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒப்பந்தம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து சலுகையில் விலையில் 3 மில்லியன் பீப்பாய்கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்துவந்தன. அனைத்திலும் உச்சமாக கடந்த வாரம்,ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மற்ற நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி … Read more