ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு

புதுடெல்லி: ஒடி​சா​வின் 4 முக்​கிய மாவட்​டங்​களில் இந்​திய தொல்​லியல் துறை நடத்​திய ஆய்​வில் 10 முதல் 20 டன் அளவுக்கு தங்​கம் இருக்​கலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஒடி​சா​வின் பல மாவட்​டங்​களில் மண்​ணில் புதைந்​துள்ள கனிமங்​கள் குறித்து இந்​திய தொல்​லியல் துறை ஆய்வு மேற்​கொண்​டது. இதில் தியோகர், சுந்​தர்​கர், நபரங்​பூர், கியோன்​ஜர், அங்​குல் மற்​றும் கோராபுட் ஆகிய பகு​தி​களில் தங்க கனிமங்​கள் இருப்​பது உறு​திபடுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், மயூர்​பன்ச், மல்​கன்​கிரி, சம்​பல்​பூர் மற்​றும் பவுத் ஆகிய இடங்​களில் ஆய்​வு​கள் நடை​பெற்று … Read more

மேற்கு வங்கத்தில் பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்

புர்த்வான்: பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலர், மேற்கு வங்க மாநிலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து நேற்று காலை சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் வந்த பேருந்து, சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள் காவலர்களுடன் இணைந்து பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உட்பட 36 பயணிகள் புர்த்வான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். … Read more

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா ஆளுநரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். அவரது நீண்ட கால பொது சேவை மற்றும் கள அனுபவம் நமது நாட்டை பெரிதும் வளப்படுத்தும். அவர் எப்போதும் வெளிப்படுத்திய அதே … Read more

ஒடிசாவில் இத்தனை மெட்ரிக் டன் தங்கம் புதைந்து இருக்கா… இது ஏன் ரொம்ப முக்கியம்?

Gold Jackpot For India: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெரிய தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு நாட்டின் சுரங்கத் துறைக்கு மற்றும் பொருளாதாரத்திற்கு வருங்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.

மோடியுடன் புதின் தொலைபேசியில் உரையாடல்: ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து விவரிப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தாம் நடத்திய சந்திப்பு குறித்து தனது கருத்துகளை பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்து கொண்டார். உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக … Read more

வெள்ளத்தில் மிதந்த பள்ளி வேன்! உள்ளே சிக்கிய குழந்தைகள்..வைரல் வீடியோ..

Mumbai Heavy Rain Red Alert Viral Video : மும்பையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கொட்டித்தீர்த்த கனமழையில் ஒரு பள்ளி வேன் சிக்கியது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

மும்பைக்கு ரெட் அலர்ட்: அவசர எண்கள் அறிவிப்பு; ஒடிசா, டெல்லி, இமாச்சலிலும் கனமழை

மும்பை: மும்பை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டெல்லி, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பால்கர், சிந்துதுர்க், ஔரங்காபாத், ஹிங்கோலி, ஜல்கான், ஜல்னா, நான்டெட், பர்பானி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை … Read more

மும்பையை மூழ்கடித்த கனமழை.. இருவர் பலி?

Mumbai Rains: மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

வாக்காளர் உரிமையை நிலைநாட்ட பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் உரிமையை நிலைநாட்டுவதற்கான யாத்​திரையை மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்​தார். இதற்​கான விழா​வில், காங்​கிரஸ் கட்சி தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​வர்​கள் லாலு பிர​சாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். பிஹாரில் விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், சசா​ரமில் தொடங்​கிய இந்த யாத்​திரை​யின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்​களிடையே வாக்​காளர் திருட்​டுக்கு எதி​ரான பிரச்​சா​ரங்​களை இந்​தியா கூட்​டணி … Read more

ஆதாரை ஏற்காதது ஏன்? – தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பினை தொடர்ந்து, அது தொடர்பாக 7 கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இண்டியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன: 1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? 2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த … Read more