சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோர்பா பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். பிலாஸ்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் – காட்னி இடையே லால் காடன் பகுதிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், பயணிகள் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உறுதிப்படுத்தியுள்ளார். “மீட்புப் பணிகள் … Read more

சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு.. மீட்புப் பணிகள் தீவிரம்!

Bilaspur Train Collision News: பிலாஸ்பூர் ரயில் விபத்து: பிலாஸ்பூரில் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதியதில், சில பயணிகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, பலர் காயமடைந்தனர். பிலாஸ்பூர்-கட்னி ரயில் பாதையில் உள்ள லால் காண்ட் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பிஹாரில் தே.ஜ. கூட்டணி 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சியமைக்கும்: அமித் ஷா

பாட்னா: ‘பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியைப் பெறும். எங்கள் கூட்டணி 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அடுத்த அரசாங்கம் அமையும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில், “நாங்கள் 160-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்போம். நிதிஷ் குமார் இங்கு முதல்வர், நரேந்திர மோடி அங்கு பிரதமர். மன்மோகன் சிங் பிரதமரானபோது, … Read more

Bilaspur Train Collision: பரபரப்பு! ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. பலர் உயிரிழப்பு..

Chhattisgarh Train Collision: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.    

3 மாநிலங்களில் தேடப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சரண்

பாலாகட்: ரூ.14 லட்​சம் பரிசு தொகை அறிவிக்​கப்​பட்​டிருந்த முக்​கிய பெண் மாவோ​யிஸ்ட் மத்​திய பிரதேசத்​தில் சரண் அடைந்​தார். மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர், மகா​ராஷ்டிர மாநிலங்​களில் பல்​வேறு வன்​முறை​களில் ஈடு​பட்டு வந்​தவர் சுனி​தா. தடை செய்​யப்​பட்ட மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தில் மத்​திய கமிட்டி உறுப்​பின​ராக​வும் இருந்​தார். இவர் மீது 3 மாநிலங்​களி​லும் பல்​வேறு வழக்​கு​கள் உள்​ளன. அத்​துடன், சுனிதா பற்றி தகவல் தெரி​விப்​பவர்​களுக்கு 3 மாநிலங்​களும் சேர்ந்து 14 லட்​சம் பரிசு வழங்​கப்​படும் என்று கூட்​டாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், ம.பி.​யின் … Read more

எச்சரிக்கை! 150000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரிசி அல்லது சர்க்கரை கிடைக்காது!

Ration Card Latest News: சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் சுமார் 1.61 லட்சம் சந்தேகத்திற்குரிய ரேஷன் கார்டுகளைச் சரிபார்க்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதில், தவறான பெயர்கள், முகவரிகள் அல்லது ஆதார்/பயோமெட்ரிக்ஸ் புதுப்பிக்கப்படாத அட்டைதாரர்கள் உள்ளனர்.

அணுசக்தி ஆராய்ச்சி ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்ட போலி விஞ்ஞானி யார்? – திடுக்கிடும் பின்னணி தகவல்கள்

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் குற்​றப் பிரிவு போலீ​ஸார் கடந்த மாதம் 60 வயதுடைய ஒரு​வரை கைது செய்​தனர். அவர் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்​தின் (பார்க்) விஞ்​ஞானி என்று கூறிக் கொண்டு நாடு முழு​வதும் பயணம் செய்​துள்​ளார். இதுகுறித்து மும்பை போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி​ய​தில் பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்​தின் விஞ்​ஞானி என்று கூறிக் கொண்டு ஜார்​க்கண்ட் மாநிலம் ஜம்​ஷெட்பூரைச் சேர்ந்த அக்​தர் … Read more

சிக்கன் பீசுக்காக அடிதடி.. கலவரமான திருமணம்! 15 பேர் காயம் -Watch Video

Wedding Fight Video: திருமண விருந்தில் சிக்கன் ஃப்ரை துண்டுகளுக்காக மோதிக்கொண்ட மணமகன் மற்றும் மணமகள் வீட்டார். சின்ன விசியம் பெரிய தகராறாக மாறியதால், சுமார் 15 பேர் காயம். அதன்பிறகு காவல் துறையின் பாதுகாப்பில் நிக்காஹ் (திருமணம்) நடைபெற்றது.

பொங்கல் பண்டிகைதோறும் மகளிர்க்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: பொங்கல் பண்டிகைதோறும் மகளிர்க்கு ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6, 11 என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி … Read more

பிஹாரில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது: நவ.6-ல் வாக்குப்பதிவு

பாட்னா: பிஹாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் இன்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6-ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. … Read more