கொதிக்கும் எண்ணெயை கணவர் முகத்தில் ஊற்றிய மனைவி! அப்பறம் என்னாச்சு?

Woman Poured Boiling Oil On Husband : கர்நாடகாவில், பெண் ஒருவர் அவரது கணவர் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரம், இதோ.

புத்த மதத்துக்கு மாறினால் எஸ்சி சான்றிதழ் தர வேண்டும்: கர்நாடக அரசு உத்தரவு 

பெங்களூரு: கர்​நாடக அரசின் சமூக நலத்​துறை நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: கர்​நாட​கா​வில் பட்​டியல் வகுப்​பில் 101 பிரி​வினர் உள்​ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்​தவர், புத்த மதத்​துக்கு மாறி​யிருந்​தா​லும், அவர்​களுக்கு உடனடி​யாக எஸ்சி சாதிச் சான்​றிதழ் வழங்​கப்பட வேண்​டும். கர்​நாடக பட்​டியல் சாதி​யினர், ப‌ழங்​குடி​யினர் மற்​றும் இதர பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்​கான இட ஒதுக்​கீடு சட்ட விதி​கள் இதனை ஏற்​கெனவே உறுதி செய்​திருக்​கிறது. கடந்த 1990-ல் மத்​திய அரசு வெளி​யிட்ட அரசாணை​யிலும், கர்​நாடக அரசு 2013-ல் வெளி​யிட்ட … Read more

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிஹார் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான்: கிரிராஜ் சிங்

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிஹார் மாநிலத்துக்கான முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான். கூட்டணிக்குள் அனைத்தும் சுமுகமாக உள்ளது என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தனும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், “எதிர்வரும் பிஹார் சட்டப்பேரவைத் … Read more

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர்: மோடியுடன் நாளை சந்திப்பு

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை, மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்னாந் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர். இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருடன் இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றும் வர்த்தகக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். கெய்ர் ஸ்டார்மரை வரவேற்று பிரதமர் … Read more

அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து

சென்னை: அரசு தலைமைப் பதவிகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பணியாற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் இருந்து வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “25 ஆண்டுகளாக அரசின் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் … Read more

சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்​பாக கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது. சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்​பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத் துறை அதி​காரி​கள் ‘ ஆபரேஷன் நும்​கோர்’ என்ற பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர். இதன் அடிப்படையில், திரைப்பட நடிகர்கள் … Read more

பேஸ்புக் லைவ்வில் கணவன் த*கொலை முயிற்சி… அப்படி மனைவி என்ன செய்தார்? பரபர சம்பவம்

Karnataka Latest News: மனைவியும், அவரது உறவினரும் சேர்ந்தது தன்னை மிகவும் துன்புறுத்துவதாக கூறி, பேஸ்புக் லைவில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 1952-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி ரஷ்​யா​வின் செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் நகரில் பிறந்​தார். அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்​டாடி​னார். இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி​வித்​தார். இதைத் தொடர்ந்து இரு தலை​வர்​களும் பிராந்​திய, சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். குறிப்​பாக உக்​ரைன் போர், இஸ்​ரேல்- ஹமாஸ் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்தை குறித்து இரு​வரும் … Read more

இமாச்சல பிரதேச நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு: 20 பயணிகள் மண்ணில் புதைந்தனர் 

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் நிலச்​சரி​வில் பேருந்து சிக்கி 15 பயணி​கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் மண்​ணில் புதைந்​துள்​ளனர். இமாச்சல பிரதேசத்​தில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அங்கு மழை, வெள்​ளம், நிலச்​சரிவு காரண​மாக கடந்த சில மாதங்​களில் 320 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ரூ.3 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்​தின் பிலாஸ்​பூர் பகு​தி​யில் கனமழை காரண​மாக நேற்று மாலை நிலச்​சரிவு ஏற்​பட்​டது. அப்​போது அந்த வழி​யாக சென்ற பேருந்து நிலச்​சரி​வில் சிக்​கியது. … Read more

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! வங்கி கணக்கில் வரவிருக்கும் ரூ.2000! எப்படி பெறுவது?

PM Kisan: விவசாயிகளுக்கு தீபாவளி ஜாக்பாட்! வங்கி கணக்கில் வரவிருக்கும் ரூ.2000 – உங்கள் பெயரை பட்டியலில் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!