முழு மின்னணு வாக்காளர் பட்டியல் வேண்டும்: ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு
பெங்களூரு: வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்நிலையில், உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறியதாவது: நாடாளுமன்றத்துக்குள் நான் உறுதிமொழி எடுத்திருக்கிறேன். ஆனால், வாக்குகள் திருட்டு தொடர்பாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. வாக்குகள் திருட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியவுடன் சில மாநிலங்களின் தேர்தல் ஆணைய இணையதளங்கள் முடங்கிவிட்டன. … Read more