பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் எம்.பி.க்கு தொடர்பு: 4 பக்க கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை
மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் மகாராஷ்டிர எம்.பி. ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண் மருத்துவர் எழுதியுள்ள 4 பக்க கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். 3 நாட்களுக்கு முன்பு பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே காரணம் எனவும், … Read more