பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மகாராஷ்டிர இன்ஜினீயர் கைது

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தானேவிலுள்ள கல்வா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர முரளிதர் வர்மா(27). மத்திய பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான ராணுவ தொழில்நட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினீயராக ரவீந்திர முரளிதர் வர்மா பணிபுரிந்து வந்தார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான கப்பல் துறைக்குள் நுழைவதற்கான மத்திய அரசின் அனுமதி இருந்தது. மேலும் அவர் கடற்படை கப்பல்களிலும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் முரளிதர் வர்மாவை, … Read more

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது அசாம் அரசு

வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை அசாம் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சட்விரோத வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்தியா – வங்கேதசத்துக்கு இடையேயுள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் சட்டவிரோத வெளிநாட்டினர் என தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்ட 49 பேரை கடந்த 27 மற்றும் 29-ம் தேதிகளில் அசாம் அரசு வெளியேற்றியது. அவர்கள் இந்தியா மற்றும் வங்கதேச இடையே உள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா … Read more

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு!

குவாஹாட்டி: தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூரில் கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் 22 பேர் சனிக்கிழமை (மே 31) அன்று மட்டும் உயிரிழந்தனர். இதனை அரசு தரப்பு உறுதி … Read more

ஆந்திராவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: துணை முதல்வர் பவன் கல்யாண் தகவல்

ஆந்திராவில் இன்று முதல் முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆந்திராவில் ஜூன் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகளுடன் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட … Read more

சொந்த வீடு கட்ட ரூ. 5 லட்சம் நிதியுதவி! இந்த ஆவணங்கள் இருந்தாலே போதும்!

Central Government’s Prime Minister’s Urban Housing Scheme: புதுச்சேரி அரசு மக்களுக்காக ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி, மத்திய அரசுடன் இணைந்து வீடு கட்ட நிதி உதவி வழங்க உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தொடக்கத்தில் இழப்பை சந்தித்த பின் உத்தியை மாற்றினோம்: முப்படை தலைமை தளபதி தகவல்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் தொடக்கத்தில் இழப்புகளை சந்தித்த பின் உத்தியை மாற்றிக்கொண்டதாக முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார். முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஷாங்கிரி-லா உரையாடலில் பங்கேற்றார். ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் 6 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அளித்த பதிலில், “இந்தியா 6 போர் விமானங்களை இழந்ததாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் … Read more

ஆபரேஷன் சிந்தூர்… சர்ச்சையாக பதிவிட்ட 22 வயது பெண் கைது – குறுக்கே வரும் கங்கனா ரனாவத்!

Sharmishta Panoli: ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவில் சர்ச்சையாக பேசிய இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்வு

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் 72-வது உலக அழகி போட்​டி​யின் இறு​திச் சுற்று நேற்று நடைபெற்​றது. இதில் உலக அழகியாக தேர்வு செய்​யப்​பட்ட தாய்​லாந்​தின் ஓபல் சுச்​சாதாசுவாங்​ஸ்ரீக்கு கடந்த ஆண்​டின் உலக அழகி கிறிஸ்​டினா பிஸ்​கோவா கிரீடம் அணிவித்​தார். எத்​தி​யோப்​பி​யா​வின் ஹாசெட் டெரிஜி 2-ம் இடமும், போலந்​தின் மஜா க்ளாஜ்தா 3-ம் இடமும் பிடித்​தனர். ஓபல் கடந்த 2024-ம்ஆண்​டின் மிஸ் யூனிவர்ஸ் தாய்​லாந்து பட்​டத்தை வென்​றார். இதையடுத்​து, மிஸ் யூனிவர்ஸ் போட்​டி​யில் பங்​கேற்ற இவர் 3-ம் இடம் பிடித்​தார். கடந்த … Read more

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பிஎஸ்எப் பெண் அதிகாரிக்கு ராணுவ தளபதி பாராட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பெண் அதிகாரி நேகா பண்டாரிக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். எல்லைபாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்டாக பணியாற்றும் பெண் அதிகாரி நேகா பண்டாரி. இவர் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் பர்க்வல் என்ற இடத்தில் பணியாற்றும் படைக்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச எல்லையில் உள்ள இப்பகுதியிலிருருந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளன. … Read more

பிரயாக்ராஜில் இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு: மத்திய கலாச்சாரத் துறை, ‘இந்து தமிழ் திசை' சார்பில் விழா ஏற்பாடுகள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வின்​போது பிர​யாக்​ராஜ் ஜங்​ஷன் ரயில் நிலை​யம் முன்​பாக திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த சிலையை அமைக்​கு​மாறு கோரிக்கை வைத்த பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, அலகா​பாத் அருங்​காட்​சி​யகம் மற்​றும் சென்​னை​யின் செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்​விழாவுக்​கான ஏற்​பாடு​களை செய்​துள்​ளன. இதன் சிறப்பு விருந்​தினர்​களாக … Read more