டெல்லி என்சிஆர் பகுதிகளில் பசுமை பட்டாசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: பேரி​யம் நைட்​ரேட் போன்ற வேதிப்​பொருட்​கள் பட்​டாசு தயாரிப்​பில் பயன்​படுத்​து​வ​தால் உடல் நலனுக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் கேடு ஏற்​படு​வ​தாகத் தெரி​வித்து அவற்​றைத் தடை செய்​யக் கோரி அர்​ஜுன் கோபால் உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல மனுக்​களை தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பசுமை பட்​டாசுகளை மட்​டுமே தயாரிக்க வேண்​டும் என தீர்ப்பு வழங்​கியது. இதனிடையே பட்​டாசு வெடிப்​ப​தற்​குத் தடை விதிக்​கக் கோரி அர்​ஜுன் கோபால் தாக்​கல் செய்த மற்​றொரு மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், … Read more

பிஹாரில் தனிக் கட்சி தொடங்கினார் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், லாலு பிர​சாத் யாத​வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிஹாரில் தனிக் கட்சி தொடங்கி உள்​ளார். தனது கட்​சிக்கு ‘ஜன் சக்தி ஜனதா தளம்’ என்று தேஜ் பிர​தாப் பெயர் சூட்​டி​யுள்​ளார். கட்​சி​யின் சின்​ன​மாக ‘கரும்​பல​கை’ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத்​தின் மூத்த மகன் தேஜ் பிர​தாப். காங்​கிரஸ், ஆர்​ஜேடி கூட்​டணி ஆதர​வுடன் நிதிஷ் குமார் முதல்​வ​ராக இருந்த போது, கடந்த 2015 … Read more

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரசாவில் 40 சிறுமிகள் கழிப்பறைக்குள் அடைப்பு

லக்னோ: உ.பி.​யின் பரைச் மாவட்​டம், பயாக்​பூர் அரு​கில் உள்ள பகல்​வாரா கிராமத்​தில் 3 மாடி கட்​டிடம் ஒன்​றில் சட்​ட​விரோத​மாக மதரசா செயல்​படு​வது குறித்து மாவட்ட நிர்​வாகத்​திற்கு தொடர்ந்து புகார்​கள் வந்​தன. இதையடுத்து பயாக்​பூர் துணை ஆட்​சி​யர் அஸ்​வினி குமார் பாண்டே தலை​மை​யில் அதி​காரி​கள் கடந்த புதன்​கிழமை அங்கு ஆய்வு நடத்​தச் சென்​றனர். அப்​போது அதி​காரி​கள் மாடிக்​குச் செல்​வதை மதரசா நடத்​துபவர்​கள் தடுக்க முயன்​றனர். எனினும் போலீ​ஸார் உதவி​யுடன் அக்​கட்​டிடத்​தில் அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அப்​போது மாடி​யில் இருந்த … Read more

மேற்கு வங்க துர்கா பூஜை பந்தலில் ‘அசுரன்’ வேடத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிலை

கொல்கத்தா: ​நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டுள்ள துர்கா பூஜை பந்​தலில், அசுரன் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காக்ரா சமஷான்​கட் துர்கா பூஜை கமிட்டி நிர்​வாகி பிரதீக் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்​துள்​ளார். அத்​துடன் எச்​-1பி … Read more

உதய்பூரில் பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51 லட்சத்தில் அலங்காரம்

உதய்பூர்: ​ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி பெற்ற பாலேஸ்​வரி மாதா கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் தற்​போது நவராத்​திரி திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. இதையொட்டி பாலேஸ்​வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்​புடைய கரன்சி நோட்​டு​களால் நேற்று முன்​தினம் பக்​தர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்​டு​களால் இந்த அலங்​காரம் நடை​பெற்​ற​தாக கோயிலை நிர்​வகிக்​கும் பாலேஸ்​வர் … Read more

“விடுதலைக்காக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிறை சென்றனர்” – நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: “ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டதிலிருந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கே.பி ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார். அவருடன், அமைப்பின் பல தலைவர்களும் சிறைக்குச் சென்றனர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழா புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் … Read more

இந்தியாவில் மொத்தம் 350 பெருங்கோடீஸ்வரர்கள்… இவர்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

Richest Indians In 2025: இந்தியாவின் பெருங்கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் குறித்து இங்கு காணலாம். 

ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு ஆதரவு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். ‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் … Read more

மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு: மோடி, ட்ரம்ப் சந்தித்து பேச வாய்ப்பு

புதுடெல்லி: மலேசியாவில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 47-வது ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல். அதே நேரத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனல்டு … Read more

உடலுறவுக்கு கட்டயாப்படுத்திய கணவன்..கொன்று போட்ட மனைவி! நடந்தது என்ன?

Karnataka Koppal Crime News : உடலுறவுக்கு கட்டயாப்படுத்திய கணவனை, மனைவி அடித்து கொன்ற சம்பவம், தற்போது வைரலாகி வருகிறது.