உத்தரகாண்டில் மேக வெடிப்புக்குப் பிறகு.. இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!

IMD Alert Heavy Rainfall In In Uttarakhand: இந்தியாவின் வடக்கு பகுதிகளான ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கடும் மழை மற்றும் வெள்ளப் பேரழிவின் நிலைமைகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். மழை தொடரும் என்று வானிலை துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

Bihar SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்தே ஆக வேண்டும்: கார்கே திட்டவட்டம்

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் தங்களின் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளது. மக்களின் … Read more

28 கேரள பயணிகள் மாயம்… அச்சத்தில் உறவினர்கள் – நிலச்சரிவால் சீர்குலைந்த உத்தரகாண்ட்

Uttarakhand Landslide: உத்தரகாண்டுக்கு  சுற்றுலா சென்ற கேரளாவை பூர்வீகமாக கொண்டு 28 சுற்றுலா பயணிகள் மாயமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 13-ம் நாளான இன்று, மக்களவை மற்றம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடின. மக்களவை கூடியதும், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதன் 80ம் ஆண்டை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். … Read more

மத்திய அமைச்சகங்களுக்கான கர்தவ்ய பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் கடமை பாதை (கர்​தவ்யா பாத்) அருகே கட்​டப்​பட்​டுள்ள புதிய கர்​தவ்யா (கடமை) பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்​டிடத்​துக்கு மத்​திய அமைச்​சகங்​கள், துறை அலு​வல​கங்​கள் மாறுகின்​றன. டெல்​லி​யில் முக்​கிய பகு​தி​யாக விளங்​கிய ராஜ் பாத் (ராஜ பாதை) பகு​தி​யின் பெயரை கர்​தவ்யா பாத் (கடமை பாதை) என மத்​திய அரசு பெயர் மாற்​றம் செய்​தது. இப்​பகுதி சென்ட்​ரல் விஸ்டா திட்​டத்​தின் கீழ் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. கர்​தவ்யா பாத் அருகே கர்​தவ்யா … Read more

ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்​தஸ்து வழங்க வகை செய்​யும் சட்​டப்​பிரிவு 370 நீக்​கப்​பட்​டதன் 6-ம் ஆண்டு விழாவையொட்டி நாடாளு​மன்ற வளாகத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சி​யைச் சேர்ந்த எம்​.பி.க்​கள் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்ட பாஜக மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளான தெலுங்கு தேசம், ஐக்​கிய ஜனதாதளம் மற்​றும் பிற கட்​சிகளின் நாடாளுமன்ற உறுப்​பினர்​கள் பிரதமர் மோடி​யின் வலு​வான தலை​மையை பாராட்​டினர். ஆபரேஷன் சிந்​தூர் மற்​றும் ஆபரேஷன் மகாதேவ் வெற்​றிக்​காக பிரதமர் … Read more

டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறக்கும் கர்தவ்யா பவனுக்கு மத்திய அமைச்சகங்கள் மாற்றம்

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் கடமை பாதை (கர்​தவ்யா பாத்) அருகே கட்​டப்​பட்​டுள்ள புதிய கர்​தவ்யா (கடமை) பவனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்​கிறார். இந்த கட்​டிடத்​துக்கு மத்​திய அமைச்​சகங்​கள், துறை அலு​வல​கங்​கள் மாறுகின்​றன. டெல்​லி​யில் முக்​கிய பகு​தி​யாக விளங்​கிய ராஜ் பத் (ராஜ பாதை) பகு​தி​யின் பெயரை கர்​தவ்யா பாத் (கடமை பாதை) என மத்​திய அரசு பெயர் மாற்​றம் செய்​தது. இப்​பகுதி சென்ட்​ரல் விஸ்டா திட்​டத்​தின் கீழ் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. கர்​தவ்யா பாத் அருகே … Read more

மாணவர்களுடன் இந்த ஆண்டு நடைபெற்ற பிரதமர் மோடியின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது

புதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்​டு​தோறும் ‘பரிக் ஷா பே சர்ச்​சா’ என்ற நிகழ்ச்சி டெல்​லி​யில் நடை​பெறுகிறது. ஜனவரி அல்​லது பிப்​ர​வரி மாதங்​களில் நடை​பெறும் இந்​நிகழ்ச்​சி​யில் பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள், பெற்​றோர்கள், கல்வியாளர்களுடன் நேரடி​யாக​வும் காணொலி வாயி​லாக​வும் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி வரு​கிறார். மாணவர்​கள் தேர்வை சுமை​யாக கரு​தாமல், கற்​றலின் கொண்​டாட்​ட​மாக கருத வேண்​டும் என்​பது​தான் இந்​நிகழ்ச்​சி​யின் நோக்​கம். அந்த வகை​யில் இந்த ஆண்டு தொடக்​கத்​தில் நடை​பெற்ற இந்​நிகழ்ச்​சிக்​கு, ‘மை​கவ்’ இணை​யதளத்​தில் ஒரே மாதத்​தில் 3.53 … Read more

உ.பி.யில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை: யாதவர், முஸ்லிம்களுக்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் அரசு நில ஆக்​கிரமிப்பை அகற்​றும் நடவடிக்​கை​யில், யாதவர், முஸ்​லிம்​களுக்கு எதி​ரான சுற்றறிக்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் ரத்து செய்​துள்​ளார். உத்தர பிரதேசத்​தில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமையிலான ஆட்சி அமைந்​தது முதல் அரசு நில ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. 57,000-க்​கும் மேற்​பட்ட கிராம பஞ்​சா​யத்​துகளில் அரசு பொது நிலங்​கள் உள்​ளன. இவற்​றில், கிராம சபை நிலம், குளங்​கள், கொட்​டகைகள், உரக் குழிகள், தகன மைதானங்​கள் உள்​ளிட்ட ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. இந்த நடவடிக்​கைக்​காக, … Read more

கச்சா எண்ணெய் விவகாரத்தில் இரட்டை வேடம்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது இந்தியா விமர்சனம்

புதுடெல்லி: ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் இந்​திய பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்​கெனவே அறி​வித்​திருந்தார். இந்த வரியை மேலும் உயர்த்​து​வேன் என்று நேற்று முன்தினம் அறிவித்தார். இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் நேற்று முன்​தினம் இரவு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்​காக அமெரிக்கா​வும் ஐரோப்​பிய ஒன்​றிய​மும் இந்​தி​யாவை தொடர்ந்து குறி வைத்து வரு​கின்​றன. இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் செய்து வந்த … Read more