ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மீண்டும் மீண்டும் அரசியலில் சிக்குகிறது: உமர் அப்துல்லா

பஹல்காம்: “சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத் துறை தனிமைப்படுத்தப்படுவதை எனது அரசு உறுதி செய்யும்” என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சுற்றுலா என்பது மோதல்களுக்கு … Read more

16 வயது சிறுவனை 'கணவர்' என்று கூறும் 35 வயது பெண்.. டெல்லியில் நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 16 வயது சிறுவனை கணவர் என கூறி உள்ளது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பெங்களூருவில் வரலாறு காணாத மழை: கர்நாடகாவுக்கு 5 நாட்கள் ரெட் அலர்ட்!

பெங்களூரு: கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. பெலகாவியில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இதனிடையே, பெங்களூருவில் வரலாறு காணாத மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. கடலோர கர்நாடகாவுக்கு … Read more

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையின் சீற்றம் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை (மே 27, 2025) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) … Read more

திருமண செலவுக்காக கடன் தரும் பிரபல வங்கி! இந்த ஆவணம் இருந்தால் போதும்!

கல்யாண செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால், கடைசி நிமிட நிதி அழுத்தத்தைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடத் தொடங்குவது அவசியம். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி திருமண கடன் வழங்குகிறது.

உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மனுவாதத்தின் புதிய வடிவம்: ராகுல் காந்தி

புது டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மோடி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தகுதியானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை (NFS) என்று நிராகரிப்பது மனுவாதத்தின் ஒரு புதிய வடிவம் என்று அவர் சாடியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம் என்பதுதான் உண்மை. தகுதியான பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர … Read more

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள்

PM Modi Gujarat Visit: குஜராத் மாநிலத்தில் இருக்கும் பிரதமர் மோடி, “நாட்டைக் காப்பாற்றி, கட்டமைத்து, முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமானால், சிந்தூர் நடவடிக்கை வீரர்களின் பொறுப்பு மட்டுமல்ல, 140 கோடி குடிமக்களின் பொறுப்பும் கூட” என்று அவர் கூறினார். 

ஆந்திராவில் தென்​மேற்கு பருவமழை தொடங்கியது

அமராவதி: ஆந்திராவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் கடப்பா, சத்யசாய் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுபோல் தெலங்கானாவிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் நேற்று கடப்பா, சத்யசாய் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும், திருப்பதி, நெல்லூர், பிரகாசம், கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய … Read more

ஒரே குடும்பத்தின் 7 பேர் தற்கொலை, 2 பக்க தற்கொலை கடிதத்தில் இருந்தது என்ன? பகீர் சம்பவம்

பார்க் செய்யப்பட்டிருந்த காரில் நடந்த பகீர் சம்பவம். கடன் தொல்லையால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை. நடந்தது என்ன? இங்கே காணலாம்.

‘இந்தியா மீது பாக். மீண்டும் தாக்குதல் நடத்தினால்…’ – மே.வங்க பாஜக தலைவர் எச்சரிக்கை

பாசிம் மேதினிபூர்: இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் இல்லாமல் அழிந்துபோகும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பாசிம் மேதினிப்பூரில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “நாடு பயங்கரவாத செயல்களை பொறுத்துக்கொள்ளாது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர்கள் நாட்டிற்காக பேச வேண்டும். பயங்கரவாதிகள் பஹல்ஹாமில் ‘சிந்தூர்( குங்குமம்)’ பார்த்து மக்களைக் கொன்றனர். அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் … Read more