தீவிர புயலாக வலுப்பெற்ற மோந்தா: எப்போது கரையை கடக்கும்.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை!
Montha cyclone: மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், எங்கு, எப்போது கரையை கடக்கிறது என்ற முழு விவரத்தை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Montha cyclone: மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், எங்கு, எப்போது கரையை கடக்கிறது என்ற முழு விவரத்தை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் அறிக்கையை இன்று தாங்கள் வெளியிட உள்ளதாகக் … Read more
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஜன் சுராஜ் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பல்வேறு கால கட்டங்களில் பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கட்சி … Read more
Train Rescheduled: மோந்தா புயல் எதிரொலியால், 11 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கஹல்கான் தொகுதி பாஜக எம்எல்ஏ பவன் யாதவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த பவன் யாதவ் இத்தொகுதியில் என்டிஏ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதையடுத்து கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக பவன் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக … Read more
Montha Cyclone: மோந்தா புயல் காரணமாக தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அந்த புயல் எப்போது கரையை கடக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல்வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் துணை முதல்வர் பதவி வழங்கியது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்று வரும் நவம்பருடன் இரண்டரை ஆண்டு நிறைவடைகிறது. எனவே டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் … Read more
புதுடெல்லி: பிளாஸ்டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ள முன்முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி வானொலி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்றைய 127-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சூரிய கடவுளுக்கு மரியாதை செலுத்தும் சாத் பூஜை இந்தியாவின் சமூக … Read more
புதுடெல்லி: இந்தி நடிகர் சல்மான் கான் தீவிரவாதியாம் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சல்மான் கான் பேசும்போது, “இப்போது, இந்தி திரைப்படத்தை இங்கு வெளியிட்டால் அது சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படம் வெளியிட்டாலும் பல நூறு கோடி வசூலாகும். ஏனென்றால், இங்கு பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், … Read more
புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் … Read more