ரயில்களில் பட்டாசு கொண்டுசென்றால் எத்தனை ஆண்டுகள் சிறை? எவ்வளவு அபராதம்?

Indian Railways: தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயலில் பயணிகள் பட்டாசுகள், வெடிகளை கொண்டுசென்றால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பதை இங்கு காணலாம்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு சிறப்பு நாணயம், தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் அமைப்பு கடந்த 1925-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் 27-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இதன் 100-வது ஆண்டு தினம் கடந்த அக்​.1-ம் தேதி கொண்​டாடப்​பட்​டது. இதில் சிறப்பு நாண​யம் மற்​றும் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளி​யிட்​டார். இதுகுறித்து மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘சிறப்பு நாண​யத்​தைப் பெறு​வதற்கு https://indiagovtmint.in/hi/product-category/kolkata-mint என்ற இணை​யதளத்​தில் ஆர்​டர் செய்​ய​லாம்’’ என்று கூறி​யுள்​ளார். Source link

டெல்லியில் ஆப்கன் அமைச்சர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஆப்​கானிஸ்​தான் வெளி​யுறவு அமைச்​சர் அமீர் கான் முத்​தாகி கடந்த வியாழக்​கிழமை டெல்​லிக்கு வந்​தார். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்​தானில் தலி​பான்​கள் ஆட்​சிக்கு வந்​த​திலிருந்து அவர் இந்​தி​யா​வுக்கு முதல் முறை​யாக வந்​துள்​ளார். தனது 7 நாள் இந்​தி​யப் பயணத்​தின் இரண்​டாவது நாளில் அவர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கரை​ சந்​தித்​து இருதரப்பு வர்த்​தகம், மனி​தாபி​மான உதவி மற்​றும் பாது​காப்பு ஒத்​துழைப்பு குறித்து விவா​தித்​தார். பின்​னர் அவர் டெல்​லி​யில் ஒரு செய்​தி​யாளர் சந்​திப்பை நடத்​தி​யது சர்ச்​சை​யாகி உள்​ளது. அதில், டெல்​லி​யின் … Read more

ரூ.35,440 கோடி மதிப்பில் 2 வேளாண் திட்டங்கள் தொடக்கம்: விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

புதுடெல்லி: பிரதமரின் தானிய வேளாண் திட்​டம் மற்​றும் தற்​சார்பு பருப்பு உற்​பத்தி திட்​டம் என்ற இரு பெரிய வேளாண் திட்​டங்​களை ரூ. 34,440 மதிப்​பில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். ரூ.5,450 கோடி மதிப்​பில் கால்​நடை வளர்ப்​பு, மீன்​வளம் மற்​றும் உணவு பதப்​படுத்​துதல் திட்​டங்​களை​யும் அவர் தொடங்கி வைத்​தார். லோக்​நாயக் ஜெய்​பிர​காஷ் நாராயணின் பிறந்​த நாள் கொண்​டாட்​டத்தை முன்​னிட்​டு, டெல்​லி​யில் உள்ள இந்​திய வேளாண் ஆராய்ச்சி மையத்​தில் சிறப்பு வேளாண் திட்​டத்தை பிரதமர் மோடி நேற்று … Read more

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

புதுடெல்லி: பிஹாரில் அடுத்த மாதம் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறுகிறது. வாக்கு எண்​ணிக்கை 14-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் இந்​தியா டுடே சார்​பில் பிஹாரில் தேர்​தலுக்கு முந்​தைய கருத்​துக் கணிப்பு நடத்​தப்​பட்​டது. அதன் முடிவு​கள் நேற்று வெளி​யிடப்​பட்​டன. அதில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்ட வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்​கை​யால், தே.ஜ கூட்​டணி பலனடை​யும் வாய்ப்​பு​கள் உள்​ள​தாக தெரிய வரு​கிறது. பாஜக மற்​றும் ஐக்​கிய … Read more

ரூ.8 கோடி மதிப்புள்ள 10 டன் செம்மரம் பறிமுதல்: டெல்லியில் 2 பேர் கைது

திருப்பதி: திருப்​பதி சேஷாசலம் வனப் பகு​தி​யில் இருந்து செம்​மரங்​களை வெட்டி கடத்​திச் சென்று டெல்​லி​யில் ஒரு குடோனில் பதுக்கி வைத்​திருப்​ப​தாக திருப்​பதி அதிரடிப்​படை எஸ்​.பி. ஸ்ரீநி​வாஸுக்கு ரகசிய தகவல் கிடைத்​து. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ராஜ்கு​மார் என்​பவரை அதிரடிப் படை​யினர் பிடித்து விசா​ரித்​தனர். அவர் கொடுத்த தகவலின்​படி இன்​ஸ்​பெக்​டர் ஷேக் காதர் பாஷா தலை​மை​யில் சிறப்பு அதிரடிப் படை​யினர் டெல்லி சென்​றனர். அங்கு உள்ளூர் போலீஸார் உதவி​யுடன் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 கோடி மதிப்​புள்ள … Read more

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை

துர்காபூர்: மேற்கு வங்க மாநிலத்​தின் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவக் கல்​லூரி ஒன்​றில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​.பி.பி.எஸ் படிக்​கிறார். இவர் தனது ஆண் நண்​பர் ஒரு​வருடன் நேற்று முன்​தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணி​யள​வில் கல்​லூரிக்கு திரும்​பி​னார். அப்​போது ஒரு கும்​பல் மருத்​துவ மாண​வியை மிரட்டி அரு​கில் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளனர். மாண​வி​யுடன் சென்ற ஆண் நண்​பர் அங்​கிருந்து தப்​பிச் சென்​று​விட்​டார். இச்​சம்​பவம் குறித்து மாண​வி​யின் தந்தை … Read more

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை: திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் தகவல்                

பத்தனம்திட்டா: கேரளா​வின் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளின் தங்க கவசங்​கள் கடந்த 2019-ல் செப்​பனிடப்​பட்​டன. அப்​போது அதிலிருந்து சுமார் 4 கிலோ தங்​கம் மாய​மானது பின்​னர் தெரிய​வந்​தது. இதுகுறித்து கேரள உயர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் சிறப்பு புல​னாய்வு குழு விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​வம் வாரி​ய தலை​வர் பி.எஸ்​.பிர​சாந்த் நேற்று கூறிய​தாவது: தங்​கம் மாய​மான விவ​காரத்​தில் தேவஸ்​வம் துணை ஆணை​யர் பி.​மு​ராரி பாபுவுக்கு எதி​ராக ஏற்​கெனவே நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. … Read more

முன்னாள் பிரதமர் தேவகவுடா உடல்நிலையில் முன்னேற்றம்

பெங்களூரு: முன்​னாள் பிரதமரும் மஜத தேசிய தலை​வரு​மான தேவக​வு​டாவுக்கு (92) கடந்த திங்​கள்​கிழமை இரவு திடீரென சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதனால் அவருக்கு பெங்​களூரு​வில் உள்ள மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளித்​தனர். மத்​திய கனரக தொழில்​கள் மற்​றும் எஃகுத் துறை அமைச்​சரும், தேவக​வு​டா​வின் இளைய மகனு​மான குமார​சாமி நேற்று தனது தந்​தையின் உடல்​நிலை குறித்து மருத்​து​வர்​களிடம் கேட்​டறிந்​தார். பின்​னர் குமார​சாமி கூறுகை​யில், ‘‘முன்​னாள் பிரதமர் தேவக​வுடா நலமாக உள்​ளார். அவரது உடல்​நிலை குறித்து கவலைப்​படத் தேவையில்​லை. கடவுள், … Read more

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 2.7 கிலோ தங்கம், 17 டன் தேன் பறிமுதல்

போபால்: மத்​திய பிரதேசத்​தில் ஓய்வு பெற்ற அரசு அதி​காரி வீடு​களில் இருந்து 2.7 கிலோ தங்​கம், 5.5 கிலோ வெள்​ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. மத்​திய பிரதேச பொதுப் பணித் துறை​யில் தலைமை பொறி​யாள​ராக கோவிந்த் பிர​சாத் மெஹ்ரா பணி​யாற்​றி​னார். கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் அவர் ஓய்வு பெற்​றார். இதன்​பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்​டில் அவர் வசித்து வந்​தார். அவர் பணி​யில் இருந்​த​போது பெரு​மள​வில் … Read more