குஜராத்தில் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா – நாளை அமைச்சரவை விரிவாக்கம்

புதுடெல்லி: குஜராத்தில் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெற உள்ளது. குஜராத்தில் முதல்வராக இருப்பவர் பூபேந்திர படேல். கடந்த 2021, செப். 13 முதல் இவர் முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 162 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. இங்கு பிரதான … Read more

ஓடும் ரயிலில் பிரசவ வலி..மருத்துவரை வீடியோ காலில் வைத்து பிரசவம் பார்த்த நபர்! வீடியாே..

Mumbai Man Delivers Baby On Railway Station : ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நபர் குறித்த தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது.   

21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும்: பிரதமர் மோடி

கர்னூல்: 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். கர்னூலில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆந்திராவில் கடந்த 16 மாதங்களில், முன்னேற்றத்திற்கான வாகனம் வேகமாக ஓடி வருகிறது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் நிறைய வளர்ச்சி … Read more

நிதிஷ் குமாருக்கு பெரிய ஆப்பு… 25 தொகுதிகளில் கூட JDU ஜெயிக்காது – பிரசாந்த் கிஷோரின் கணிப்பு

Prashant Kishor Prediction: பீகார் சட்டப்பேரவை தேர்தல் குறித்த தனது கணிப்பை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

அகமதாபாத் விமான விபத்து: விசாரணை பாரபட்சமாக உள்ளதாக விமானியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை, தற்போதைய விசாரணை பாரபட்சமானது என்றும், நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளாகி 241 பயணிகள் உட்பட 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தின் விமானியாக இருந்த மறைந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை, விபத்து குறித்து நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தக் … Read more

டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்துள்ள … Read more

முரட்டு முத்தம்… வக்கீல் செய்த செயல்; நீதிபதி வராத நேரத்தில் சேட்டை – Viral Video

Viral Video: டெல்லி உயர் நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையின்போதே, வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுக்கு முத்தமிடும் சம்பவத்தின் காட்சிகள் தற்போது வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம் என ட்ரம்ப்புக்கு மோடி உறுதி அளித்தாரா? – வெளியுறவுத்துறை விளக்கம்

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில், “எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே … Read more

பெங்களூரு பெண் மருத்துவர் கொலை: 6 மாதங்களுக்கு பின் திடுக் திருப்பம்! கணவர்தான் காரணம்?

Bengaluru Doctor Killing Case : பெங்களூரு பெண் மருத்துவரின் கொலை வழக்கு, தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

டெல்லியில் அரசு சார்​பில் வாடகை கார் சேவை

புதுடெல்லி: ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவையை மத்​திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்​டத்தை செயல்​படுத்த மாநிலங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து முதல் மாநில​மாக மகா​ராஷ்டிராவில் விரை​வில் இந்த திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது. இதே திட்​டத்தை டெல்லி அரசும் அமல்​படுத்​தும் முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இது தொடர்​பாக டெல்லி கூட்​டுறவுத் துறை அமைச்சர் ரவீந்​தர் இந்​த்​ராஜ், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான கூட்​டுறவு டாக்ஸி சேவைக்​கான … Read more