அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரே, உலக தலைவராக செயல்படுவார்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் கருத்து
புதுடெல்லி: அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமரே உலகத்தின் தலைவராக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்மையில் இந்தியா, பிரிட்டன் இடையே இதே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பல்வேறு உலக நாடுகள் சீனாவிடம் இருந்து விலகி இந்தியாவுடன் கைகோத்து வருகின்றன. உலகத்தை ஆட்டிப் படைக்க சீனா … Read more