கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளா​வில் மூளையை உண்​ணும் அமீபா நோயால் இது​வரை 104 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக உயர்ந்​துள்​ளது. இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2023-ம் ஆண்டு கோழிக்​கோடு நகரைச் சேர்ந்த ஒரு​வருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்​து, மூளைக் காய்ச்​சலால் பாதிக்​கப்​படு​வோரின் விவரங்​களை கட்​டாய​மாக பதிவு செய்​வதுடன் அதற்​கான காரணங்​களைக் கண்​டறியவும் உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து 2024 முதல் … Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு! இந்த 6 பொருட்கள் கொண்டு செல்ல தடை!

பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில், இந்திய ரயில்வே நிர்வாகம் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிஹார் தேர்தலில் 20 ஆண்டாக போட்டியிடும் டெலிவரி ஊழியர்

பாட்னா: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோட்டே லால் மகதோ. காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக விடாப்பிடியாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார். எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி என எந்த தேர்தலையும் விட்டுவைப்பதில்லை. மக்களின் பிரதிநிதியாக ஆக வேண்டும் என்ற கனவை துரத்திக் கொண்டுள்ளார் மகதோ. வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் இவர் போட்டியிடுகிறார். இதுகுறித்த மகதோ கூறியதாவது: சிறிய வீட்டில்தான் வாழ்கிறேன். 2004 முதல் தொடர்ந்து நகராட்சி தேர்தல் உட்பட … Read more

என்னால் சம்பாதிக்க முடியவில்லை – அமைச்சர் பதவி வேண்டாம்! சுரேஷ் கோபி வேதனை!

தனக்கு பதிலாக மூத்த தலைவரான சி. சதானந்தனை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவில் விசாரணை நடத்த இளைஞரை அனுப்பிய எஸ்ஐ

புவனேஸ்வர்: ஒடிசாவின் பத்ரக் மாவட்டம், பத்ரக் புறநகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கார்த்திக் ஜெனா. இவரிடம் ராசிக்பாகா கிராமத்தில் ஒரு குடும்ப தகராறை விசாரிக்கும் பொறுப்பு தரப்பட்டது. ஆனால் இவர் அங்கு செல்லாமல் அந்த வழக்கை கையாள பியூஷ் பாண்டா என்ற இளைஞரை அனுப்பியுள்ளார். இந்நிலையில் கிராமத்துக்கு சென்ற பியூஷ் பாண்டா, பிரச்சினையை தீர்த்து வைக்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், அவர் போலீஸ் இல்லை என தெரிந்து கொண்ட கிராம மக்கள், அவரை … Read more

முனம்பத்தின் 365 ஏக்கர் நிலம் வக்பு சொத்து கிடையாது: கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பால் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மகிழ்ச்சி

கொச்சி: கேரளா​வின் முனம்​பம் பகு​தி​யில் உள்ள 365 ஏக்​கர் நிலம். வக்பு வாரிய சொத்து கிடை​யாது என்று கேரள உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது. இந்த தீர்ப்பை முனம்​பம் பகுதி மக்​கள் முழு​மனதோடு வரவேற்று உள்​ளனர். கேரளா​வின் கொச்சி நகரில் இருந்து 40 கி.மீ. தொலை​வில் முனம்​பம் பகுதி அமைந்​துள்​ளது. கடற்​கரை கிராம​மான அங்கு கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​கள், இந்​துக்​கள் பெரும்​பான்​மை​யாக வாழ்​கின்​றனர். மீன்​பிடித் தொழில், இறால் வளர்ப்பு ஆகியவை பிர​தான தொழிலாக உள்​ளது. இந்த சூழலில் கடந்த … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் இளைஞர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்​த​தாக ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டத்தை சேர்ந்​த மன்​கத் சிங் என்​பவரை போலீ​ஸார் நேற்று கைது செய்​துள்​ளனர். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்​தானை சேர்ந்த இஷா சர்மா என்ற பெண்​ணுடன் ஆன்​லைனில் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. அந்த பெண் பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்​தவர் ஆவார். ‘ஹனி டிராப்’ எனப்​படும் ஆளை மயக்கி அவரிட​மிருந்து தகவல்​களை பெறு​வது​தான் இந்த உளவாளி​களின் வேலை​. அந்த பெண்​ணிடம் மயங்​கிய மன்​கத் சிங், ராஜஸ்​தானில் செயல்​பட்டு … Read more

ஆப்கன் அமைச்சரின் வருகையின்போது பெண் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை: தியோபந்த் நிர்வாகம்

சஹாரன்பூர்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியின் செமினரி வருகையின்போது பெண் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தாருல் உலூம் தியோபந்த் தெரிவித்துள்ளது. நேற்று ( அக்டோபர் 11) ஆப்கன் அமைச்சர் முட்டாகி உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள தாருல் உலூம் தியோபந்த் இஸ்லாமிய கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்தார். அதிகப்படியான கூட்டம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடைசி நேரத்தில் அவர் பங்கேற்க இருந்த பொது நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இது … Read more

தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமுக உடன்பாடு: பிஹார் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு முடிந்தது

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யூ), பாஜக தலா 101 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயககூட்​ட​ணிக்​கும் (என்​டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கியமெகா … Read more

அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண்: சி.பி.ஆர் புகழாரம்

புதுடெல்லி: பிஹாரின் சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அச்சமற்ற சுதந்திரப் போராட்ட வீரர் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். இவர், ஜெயப்பிரகாஷ் நாராயணின் 123 ஆவது பிறந்தநாள் அவரது பிஹார் இல்லம் சென்றார். சோசலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப் தியாராவில் உள்ள ஜெயபிரகாஷ் இல்லத்துக்கு, குடியரசு துணைத் தலைவர் சிபிஆர் நேரில் சென்றார். அங்கு, ஜெயபிரகாஷ் நாராயண் கிராமத்தில் … Read more