ஐநாவின் பெண்கள் பாதுகாப்பு குறித்த அமர்வு! இந்தியா சார்பில் பேசிய வில்சன்!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: நமது ஆட்சியில் ஃபைசாபாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. தற்போது முஸ்தபாபாத் நகரத்தை கபீர் தாம் என பெயர் மாற்றம் செய்யப் போகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரசுகள், நமது நாட்டில் உள்ள மிகவும் அழகான, மத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை மீட்டெடுத்து வருகின்றன. அதில் … Read more
காக்கிநாடா: ‘மோந்தா’ புயல் ஆந்திராவில் நேற்று இரவு காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. கரையை புயல் கடந்தபோது மணிக்கு 110 கிலோமீ்ட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோன சீமா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை மோந்தா புயல் ஏற்படுத்தி உள்ளது. புயலுக்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 2 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து … Read more
மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் பல்தி கிராமத்துக்கு அருகில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அகமதாபாத் – ஹவுரா விரைவு ரயில் மோதியதில் 16-17 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பிரஷாந்த், ஹர்ஷவர்தன் என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்து குறித்து ரயிலின் லோகோ பைலட் அருகில் உள்ள பல்தி ரயில் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறுவர்கள் இவரும் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு தண்டவாளத்தில் … Read more
புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமான வழியில் நுழைந்த ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இதுகுறித்து கர்னல் மாவட்ட டிஎஸ்பி சந்தீப் குமார் கூறியதாவது: அமெரிக்காவில் உரிய விசா அனுமதி இல்லாமல் சட்டவிரோதமான வழிமுறையில் குடியேறிய ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 16 பேர் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கைதாலைச் சேர்ந்த 15 பேர், அம்பாலா 5, … Read more
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை இணை இயக்குனர், லஞ்சத்தை தனது மனைவி மூலம் சம்பளமாக பெற்றுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறையில் இணை இயக்குனராக பணியாற்றுபவர் பிரத்யுமான் திக்ஷித். இவரது மனைவி பூனம் திக்ஷித். ஓரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாஃப்ட்வேர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ராஜஸ்தான் அரசின் டெண்டர்களை பெற்றுவந்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு பிரத்யுமான திக்ஷித்தான் டெண்டர்களை வழங்கியுள்ளார். இதற்கு பிரதிபலனாக தனது மனைவியை இந்த 2 நிறுவனங்களிலும் … Read more
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோந்தா’ புயல் இன்று (அக்டோபர் 28) காலை தீவிரமான புயலாக வலுவடைந்துள்ளதால், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே மோந்தா புயல் தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடக்கு முதல் வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (அக்டோபர் … Read more
புதுடெல்லி: டெல்லியில் கல்லூரி மாணவி மீதான ஆசிட் வீச்சு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக மாணவியின் தந்தை தன் மீதான பாலியல் வழக்கை திசை திருப்பும் விதமாக இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. வடக்கு டெல்லியின் முகுந்த்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் அசோக் விஹாரில் உள்ள லட்சுமிபாய் கல்லூரி அருகே ஜிதேந்தர் என்பவர் தனது இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதாக … Read more
திருவனந்தபுரம்: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்.27) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக இதற்கு … Read more
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக எதிர்க்கட்சியான மகா கூட்டணியின் கூட்டு தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட 25 அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பிஹார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி மகா கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன் கெரா, விஐபி கட்சியின் தலைவரும், துணை முதல்வர் வேட்பாளருமான … Read more