ரயில்களில் பட்டாசு கொண்டுசென்றால் எத்தனை ஆண்டுகள் சிறை? எவ்வளவு அபராதம்?
Indian Railways: தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயலில் பயணிகள் பட்டாசுகள், வெடிகளை கொண்டுசென்றால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பதை இங்கு காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Indian Railways: தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயலில் பயணிகள் பட்டாசுகள், வெடிகளை கொண்டுசென்றால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பதை இங்கு காணலாம்.
புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 100-வது ஆண்டு தினம் கடந்த அக்.1-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘சிறப்பு நாணயத்தைப் பெறுவதற்கு https://indiagovtmint.in/hi/product-category/kolkata-mint என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம்’’ என்று கூறியுள்ளார். Source link
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி கடந்த வியாழக்கிழமை டெல்லிக்கு வந்தார். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் இந்தியாவுக்கு முதல் முறையாக வந்துள்ளார். தனது 7 நாள் இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாளில் அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு வர்த்தகம், மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். பின்னர் அவர் டெல்லியில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது. அதில், டெல்லியின் … Read more
புதுடெல்லி: பிரதமரின் தானிய வேளாண் திட்டம் மற்றும் தற்சார்பு பருப்பு உற்பத்தி திட்டம் என்ற இரு பெரிய வேளாண் திட்டங்களை ரூ. 34,440 மதிப்பில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ரூ.5,450 கோடி மதிப்பில் கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு வேளாண் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று … Read more
புதுடெல்லி: பிஹாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா டுடே சார்பில் பிஹாரில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால், தே.ஜ கூட்டணி பலனடையும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது. பாஜக மற்றும் ஐக்கிய … Read more
திருப்பதி: திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்திச் சென்று டெல்லியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பதி அதிரடிப்படை எஸ்.பி. ஸ்ரீநிவாஸுக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை அதிரடிப் படையினர் பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஷேக் காதர் பாஷா தலைமையில் சிறப்பு அதிரடிப் படையினர் டெல்லி சென்றனர். அங்கு உள்ளூர் போலீஸார் உதவியுடன் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 கோடி மதிப்புள்ள … Read more
துர்காபூர்: மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில், ஒடிசாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்கிறார். இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணியளவில் கல்லூரிக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் மருத்துவ மாணவியை மிரட்டி அருகில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியுடன் சென்ற ஆண் நண்பர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை … Read more
பத்தனம்திட்டா: கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளின் தங்க கவசங்கள் கடந்த 2019-ல் செப்பனிடப்பட்டன. அப்போது அதிலிருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று கூறியதாவது: தங்கம் மாயமான விவகாரத்தில் தேவஸ்வம் துணை ஆணையர் பி.முராரி பாபுவுக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. … Read more
பெங்களூரு: முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடாவுக்கு (92) கடந்த திங்கள்கிழமை இரவு திடீரென சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவருக்கு பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சரும், தேவகவுடாவின் இளைய மகனுமான குமாரசாமி நேற்று தனது தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் குமாரசாமி கூறுகையில், ‘‘முன்னாள் பிரதமர் தேவகவுடா நலமாக உள்ளார். அவரது உடல்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை. கடவுள், … Read more
போபால்: மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீடுகளில் இருந்து 2.7 கிலோ தங்கம், 5.5 கிலோ வெள்ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச பொதுப் பணித் துறையில் தலைமை பொறியாளராக கோவிந்த் பிரசாத் மெஹ்ரா பணியாற்றினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றார். இதன்பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். அவர் பணியில் இருந்தபோது பெருமளவில் … Read more