14 கேள்விக்கு சரியாக பதில் அளித்து கோன் பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் பரிசு பெற்ற விவசாயி

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சத் ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத் தில் உள்ள பைத்தான் நகரை சேர்ந்தவர் கைலாஷ் குன் டேவர். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்றுள்ளார். இதுகுறித்து கைலாஷ் கூறிய தாவது: கடந்த 2018-ம் ஆண்டு ஹிங் கோலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கோன் பனேகா குரோர் பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முகநூலில் அவரை பற்றிய விவரங்களை … Read more

வெளிநாட்டுப் பயணிகளுக்காக இ-அரைவல் புதிய கார்டு

புதுடெல்லி: இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு சம்பிரதாய முறைகளை எளி தாகவும், வேகமாகவும் முடிப் பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் இது அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரி வித்துள்ளது. இந்தியாவுக்குள் எளிதாக நுழைவதற்கு வசதி யாக இந்த அட்டையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த இ-அரைவல் அட்டை தேவைப்படுபவர்கள் இந்திய குடியேற்றப் பிரிவு சார்பில் … Read more

பெண் யானைக் குட்டிக்கு பாடகர் ஜூபின் பாடலின் பெயர்

சில்சர்: அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இயக் குநர் சோனாலி கோஷ் கூறியதாவது: காசிரங்கா பூங்காவுக்கு சனிக்கிழமை பெண் யானைக்குட்டி ஒன்று புதிய வரவாக வந்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி யோசனைப் படி புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு மாயாபின்’ என்ற பெயரை சூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப் பூருக்கு சென்றிருந்த … Read more

வெள்ள மீட்பு பணிக்கு உதவிய இந்தியாவுக்கு பூடான் நன்றி

புதுடெல்லி: பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு தூரத்தில் சிக்கியிருந்த 4 ஊழியர்களை மீட்க முடியவில்லை. இதில் 2 பேர் காணாமல் போய்விட்டதாக முதலில் தகவல் பரவியது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசால், ஊழியர்களை மீட்க ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை. இதையைடுத்து பூடான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு … Read more

மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் 'த்வனி' ஹைப்பர்சோனிக் ஏவுகணை டிசம்பரில் சோதனை

புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்​தில் சீறிப் பாயும் த்வனி ஏவு​கணை டிசம்​பரில் சோதனை செய்​யப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா ஆகியவை முன்​னோடிகளாக உள்​ளன. இந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தி​யா​வும் ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. குறிப்​பாக இந்​தி​யா​வின் பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு கிடைத்​திருக்​கிறது. தற்​போது பிரம்​மோஸை​விட அதிவேக​மாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவு​கணையை மத்​திய பாது​காப்பு ஆராய்ச்​சி மற்றும் மேம்​பாட்டு நிறு​வனம் … Read more

பாலஸ்தீன ஆதரவு நிகழ்ச்சியை நிறுத்திய ஆசிரியர்களை எதிர்த்து போராட்டம்

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு நகரில் உள்ள கும்பாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை கலை திருவிழா நடைபெற்றது. இதில் பாலஸ்தீனம் தொடர்பான கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்த மாணவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 2 ஆசிரியர்கள் அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதையடுத்து, பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆசிரியர்களின் இந்த செயலைக் கண்டித்து முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பைச் … Read more

இறந்த நபரின் நிரந்தர வைப்பு நிதியை மகனுக்கு வட்டியுடன் வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு

கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 1989-ம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் விடில்லா கிளையில் ரூ.39,000-ஐ நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் பீட்டரின் மகன் ஜார்ஜ் என்பவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி ஆவணம், இறப்பு சான்றிதழ், வாரிசு … Read more

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000: ஆந்திராவில் புதிய திட்டத்தை தொடங்கினார் முதல்வர் சந்திரபாபு

விஜயவாடா: ஆந்​தி​ரா​வில் ஆட்​டோ, டாக்​ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாக​னங்​களின் ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று விஜய​வா​டா​வில் தொடங்கி வைத்​தார். ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் ‘ஆட்டோ ஓட்​டுநர்​களின் சேவை​யில்’ எனும் புதிய திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: அறி​வித்​ததை போலவே அறிவிக்​கப்​பட்ட தேதி​யில், இத்​திட்​டத்தை தொடங்கி வைப்​ப​தில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்​டத்​தின் கீழ் மாநிலம் முழு​வ​தி​லும் … Read more

முதல்நிலை தேர்வு முடிந்தவுடன் விடை குறிப்புகள் வெளியிட யுபிஎஸ்சி முடிவு

புதுடெல்லி: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க கோரி ஹிமான்ஷு குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துருக்கர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மே 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதல்நிலை தேர்வு முடிந்த உடனே விடைக் குறிப்புகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்தபோது, யுபிஎஸ்சி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த … Read more

உ.பி.யில் 6,448 தடுப்பணைகள்: ஆதித்யநாத் பெருமிதம்

லக்னோ: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் தூய்மை கங்கை மற்​றும் கிராமப்​புற நீர் வழங்​கல் துறை​யின் மறு ஆய்வு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்தக் கூட்​டத்​துக்கு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமை வகித்​துப் பேசி​ய​தாவது: உ.பி.​யில் 1.28 லட்​சம் ஹெக்​டேர் நிலங்​கள் நீர்ப்​பாசன வசதி பெறும் வகை​யில் பரு​வ​கால ஆறுகள் மற்​றும் ஓடைகளின் குறுக்கே 6,448 தடுப்​பணை​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. மாநிலத்​தில் தடுப்​பணை​கள், குளங்​கள் கட்​டு​வதை​யும் அவற்றை மீட்​டெடுப்​ப​தை​யும் ஒரு வெகுஜன இயக்​க​மாக அதி​காரி​கள் மாற்ற வேண்​டும். மக்​களின் கூட்​டுப் … Read more