புனேவில் ரூ.66,000 செலவு செய்து விளைவித்த வெங்காயத்திற்கு ரூ.664 மட்டுமே பெற்ற விவசாயி
புனே: மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், புரந்தர் பகுதியில் வெங்காயம் பயிரிட்டு வருபவர் சுதம் இங்லே. இவர் இந்த பருவத்தில் தனது வெங்காயப் பயிருக்கு சுமார் ரூ.66,000 செலவிட்டிருந்தார். ஆனால் இடைவிடாத மழையால் இப்பயிரின் பெரும் பகுதி சேதம் அடைந்தது. ஒரு பகுதியை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்தது. எஞ்சிய வெங்காயத்தை சுதம் இங்லே கடந்த வெள்ளிக்கிழமை விற்பனைக்காக புரந்தர் சந்தைக்கு கொண்டு வந்தார். அங்கு 7.5 குவிண்டால் வெங்காயத்துக்கு அவருக்கு ரூ.1,729 மட்டுமே கிடைத்தது. இதில் போக்குவரத்து, … Read more