பிஹாரில் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யாத பாஜக அதிருப்தி தலைவர்

பாட்னா: பிஹாரின் பாகல்​பூரை சேர்ந்த பாஜக மூத்த தலை​வர் அஸ்​வினி குமார் சவுபே. முன்​னாள் மத்​திய அமைச்​ச​ரான இவர் பாகல்​பூரில் செல்​வாக்​குமிக்க தலை​வ​ராக விளங்​கு​கிறார். இவரது மகன் அர்​ஜித் சரஸ்​வத் சவுபே (43). பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அர்​ஜித்​துக்கு சீட் கிடைக்​கும் என்று பெரிதும் எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், பாகல்​பூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி பாஜக வேட்​பாள​ராக ரோஹித் பாண்டே என்​பவர் அறிவிக்​கப்​பட்​டார். இதற்கு அர்​ஜித் கடும் எதிர்ப்பை பதிவு செய்​தார். பாஜக வேட்​பாள​ருக்கு எதி​ராக சுயேச்​சை​யாக பாகல்​பூர் தொகு​தி​யில் … Read more

சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை … Read more

உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கிறார்களா? இந்த முதலீடு மிகவும் அவசியம்!

Post Office Scheme: மத்திய அரசின் தபால் அலுவலகம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

டெல்லிக்கு இந்திரபிரஸ்தா பெயர் வைக்க கோரிக்கை

புதுடெல்லி: டெல்லி கலாச்​சா​ரத்​துறை அமைச்​சர் கபில் மிஸ்​ரா​வுக்​கு, விஸ்வ இந்து பரிஷத் டெல்லி செய​லா​ளர் சுரேந்​திர குமார் குப்தா எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மகா​பாரதத்​தில் டெல்லி இந்​திரபிரஸ்தா என அழைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே பழங்​கால வரலாறு மற்​றும் கலாச்​சா​ரத்​துடன் தொடர்பு படுத்​தும் வகை​யில் தலைநகர் டெல்லி பெயரை இந்​திரபிரஸ்தா என மாற்ற வேண்​டும். அதே​போல் இந்​தி​ரா​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம், டெல்லி ரயில் நிலை​யம், ஷான​கான்​பாத் வளர்ச்சி வாரி​யம் ஆகிய​வற்​றுக்​கும் இந்​திரபிரஸ்தா என்ற பெயரை வைக்க வேண்​டும். பெயர்​கள் … Read more

தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

அயோத்தி: அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக … Read more

‘உண்மையை வீழ்த்த முடியாது என்பதை இங்குள்ள தீபங்கள் சுட்டுகின்றன’ – யோகி ஆதித்யநாத் @ அயோத்தி

அயோத்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி நகரில் உத்தர பிரதேச அரசு சார்பில் தீபோற்சவ விழாவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார். “இதே அயோத்தி நகரில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் அங்கம் வகித்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அன்று மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி. ராமரை புராணக்கதை உடன் ஒப்பிட்டது காங்கிரஸ் கட்சி. முன்னாளில் இங்கு துப்பாக்கி சூடு … Read more

தீபாவளி விளக்குகள் குறித்து கருத்து: அகிலேஷ் யாதவை ‘அந்தோணி’ என்று விமர்சித்த பாஜக

லக்னோ: தீபாவளி கொண்டாட்டங்களுக்கு அரசாங்கம் செலவிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அகிலேஷ் யாதவ் ஒரு கூட்டத்தில் பேசுகையில், “ராமரின் பெயரால் நான் ஒரு ஆலோசனையை வழங்குவேன். உலகம் முழுவதும், கிறிஸ்துமஸின் போது அனைத்து நகரங்களும் ஒளிர்கின்றன, அது பல மாதங்கள் தொடர்கிறது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு ஏன் பணத்தை செலவழித்து, அதில் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்?. இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் … Read more

தீபாவளிக்கு வங்கிகள் எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான அறிவிப்பு!

Bank Holidays: இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால், வங்கி விடுமுறை தேதிகளிலும் குழப்பம் நீடிக்கிறது. விடுமுறை தேதிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பிஹார் தேர்தல்: அக்.24-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

பாட்னா: மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி அக்.24-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இது குறித்து பாட்னாவில் இன்று (ஞாயிறு) செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வரும் … Read more

கொட்டாவி விட்ட நபர்..அப்படியே நின்ற வாய்! அப்பறம் என்ன ஆச்சு? இதோ வீடியோ..

Palakkad Passenger Jaw Locked Video : தீபாவளிக்கு செல்வதற்காக, ரயிலில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்த நபருக்கு, யாரும் எதிர்பார்க்காத சங்கடம் எழுந்தது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.