கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட பிரதமர் மோடி திட்டம்

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நாட்​டின் பிரதம​ராக பொறுப்​பேற்​ற​திலிருந்து பிரதமர் மோடி ராணுவத்​தினருடன் தீபாவளி கொண்​டாடு​வதை வழக்​க​மாக கடைபிடித்து வரு​கிறார். அந்த வகை​யில், பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு எதி​ராக நமது ராணுவம் மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூரின் சிறப்​பான வெற்​றியைக் கொண்​டாட பிரதமர் மோடி முடிவு செய்​துள்​ளார். அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்​கரை​யில் கடற்​படை வீரர்​களு​டன் இணைந்து கொண்​டாட பிரதமர் முடிவு செய்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. கடந்த 2014-ல் லடாக்​கில் உள்ள சியாச்​சின் பனிப்​பிரதேசத்​துக்கு சென்ற அவர், … Read more

குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்பு: மேலும் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

அகமதாபாத்: குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்றார். அவருடன் மேலும், 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நேற்று ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்தைச் சந்தித்த முதல்வர் பூபேந்திர படேல், புதிய அமைச்சரவையை அமைக்க உரிமை கோரினார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதில் சூரத்தைச் சேர்ந்த, குஜராத்தின் முன்னாள் உள்துறை … Read more

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்காத ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி தம்பதி மீது சித்தராமையா சாடல்

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்ததற்காக ராஜ்யசபா எம்.பி சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தி ஆகியோரை கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்தார். இன்போசிஸ் நிறுவனர்களாக இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியுமா என்றும் அவர் கடுமையாக சாடினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இன்போசிஸ் நிறுவனர்களாக இருப்பதால் ‘பிரஹஸ்பதி’ (புத்திசாலி) என்று அர்த்தப்படுத்த வேண்டுமா? இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்பு அல்ல, அனைவருக்குமான கணக்கெடுப்பு என்று … Read more

‘நமது மீனவர் நலன் குறித்து இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பேசினேன்’ – பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் … Read more

“ஜுபின் கார்க் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை” – ராகுல் காந்தி வலியுறுத்தல்

கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்த விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​றிருந்​தார். கடந்த செப்.19-ம் தேதி அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அசாம் கொண்டுவரப்பட்டு கவுஹாத்தி அருகே சோனாபூர் என்ற இத்தில் … Read more

“லாலுவின் காட்டாட்சியில் இருந்து பிஹாரை விடுவித்தவர் நிதிஷ் குமார்” – பிரச்சாரத்தில் அமித் ஷா புகழாரம்

சரண்: “லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியில் இருந்து பிஹாரை விடுவித்தவர் நிதிஷ் குமார்” என பிஹாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில், தரையா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஜனக் சிங், அம்னூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கிரிஷன் குமார் மான்டூ ஆகியோரை ஆதிரித்து அமித் ஷா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “20 … Read more

அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! அமைச்சரவை ஒப்புதல்.. அதிகரிக்கும் சம்பளம்

DA And DR Hike: மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றில் 3% உயர்வை அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் முழுவிவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேர்தல் ஆணையத்துக்கு அதன் பொறுப்பு தெரியும்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்‌ஷி அடங்​கிய அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது. வழக்கை விசாரித்த நீதிப​தி​கள், “தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதன் பொறுப்பு தெரி​யும். வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கை, நீக்​கத்​துக்​குப் பிறகு இறுதி வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். இந்த விவ​காரம் தொடர்​புடைய மனுக்​கள் இன்​னும் முடித்து வைக்​கப்​பட​வில்​லை” என்று குறிப்​பிட்டு விசா​ரணையை நவம்​பர் 4-ம் தேதிக்கு தள்ளி … Read more

பீகாரில் அடுத்த முதல்வர் நிதிஷ் குமார் இல்லையா? அமித்ஷா சொல்வது என்ன?

Bihar Assembly Elections 2025: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்

புதுடெல்லி: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை புக் செய்துகொண்டிருந்த நிலையில் இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர். தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ஏராளானோர் ரயில் டிக்கெட்களை புக் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சுமார் 10.45 மணி அளவில் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியது. … Read more