பீகார் தேர்தல்: நான் ஏன் ஷாவுக்கு பயப்பட வேண்டும்? அமித்ஷாவுக்கு எதிராக கர்ஜித்த தேஜஸ்வி

Bihar Assembly Elections News: பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளன. “பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார்” என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக பதிலளித்துள்ளார்.

மும்பையில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 20+ சிறுவர்கள் மீட்பு – ஒருவர் கைது

மும்பை: மும்பையில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகளை போலீஸாரும் தீயணபை்புத் துறையினரும் பத்திரமாக மீட்டனர். மும்பையில் பொவாய் என்ற பகுதியில் உள்ள ஆர்.ஏ.ஸ்டுடியோ என்ற ஒரு ஸ்டுடியோவில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகளை ஒருவர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், தான் சிலரிடம் பேச விரும்புவதாகவும் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புவதாகவும் தனக்கு பணம் தேவையில்லை என்றும் கூறி இருந்தார். மேலும், அது நடக்காவிட்டால் … Read more

மும்பையில் அதிர்ச்சி: 17 குழந்தைகள் மாயம்.. கடத்தல்காரர் வெளியிட்ட வீடியோ!

Mumbai 17 Children Kidnapped: மும்பையில் ஒருவர் 17 குழந்தைகளை கடத்திய நிலையில், கைதாவதற்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தெலங்கானா அமைச்சராகிறார் முகமது அசாருதீன்

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம். தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு ஒவ்​வொரு முறை​யும் ஓர் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இம்​முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்​கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோ​சித்து வந்​தது. பிறகு இது தொடர்​பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்​கும் என அறி​வித்​தது. இந்​நிலை​யில் இந்​திய … Read more

திருமணத்தில் மொய் கலெக்ட் செய்ய..சட்டையில் QR Code குத்திய தந்தை! வைரல் வீடியோ..

Kerala QR Scanner Code In Wedding : பெண்ணின் தந்தை ஒருவர், தனது மகளின் திருமணத்தில் மொய் வசூலிக்க QR Code உடன் சட்டை அணிந்து வந்த ருசிகர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

“2 இளவரசர்கள், 2 ஊழல் குடும்பங்கள்” – ராகுல், தேஜஸ்வி குறித்து பிரதமர் மோடி காட்டம்

முசாபர்பூர் (பிஹார்): “பிஹார் தேர்தல் போரில் வெற்றி பெற இரண்டு இளவரசர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். ஒருவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். மற்றொருவர் பிஹாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். இருவர் மீதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.” என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் … Read more

மந்திரம் செய்ய மறுத்த மனைவி..கொதிக்கும் குழம்பை முகத்தில் ஊற்றிய கணவன்!

Kerala Man Poured Boiling Fish Curry On Wife : கேரளாவில், தன் பேச்சைக் கேட்க மறுத்த மனைவியின் முகத்தில் கணவன் கொதிக்கும் குழந்தை எடுத்து ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

பிஹாரில் 50 அதிருப்தி வேட்பாளர் போட்டி: இரு கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு சவால்

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் இம்​முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) மற்​றும் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளனர். அதி​கபட்​ச​மாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்​ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்​பாள​ராகி உள்​ளனர். இதையடுத்து ஐக்​கிய ஜனதா தளத்​தின் (ஜேடி​யு) 16 பேரும் பாஜக​வின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்​கின்​றனர். இதனால் கட்​சியை விட்டு நீக்​கப்​பட்ட இவர்​கள் சுயேச்​சை​யாகவோ அல்​லது சிறிய … Read more

பீகார் தேர்தல் 2025: பிரதமர் மோடி மீது கடுமையான தாக்குதலைக் கட்டவிழ்த்த ராகுல்

Bihar Election News In Tamil: ங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பீகாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பாஜக vs காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் மாறிமாறி கடுமையாக தாக்கி வருகின்றனர். எந்த அரசியல் கட்சி எங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றன என்பதைக் குறித்து பார்ப்போம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு

புனே: குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒரு​வர் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்து போலீ​ஸாரிடம் சிக்​கிக்​கொண்​டார். இதையடுத்து அவர் மீது மோட்​டார் வாகன சட்​டம் தொடர்​புடைய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. அவருக்​கு, புனே மோட்​டார் வாகன நீதி​மன்​றம் ரூ.10,000 அபராதம் விதித்​தது. அத்​துடன் … Read more