ஆப்கன் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பெண் நிருபர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!

6 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தலிபான் அரசு சார்பில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதி இந்தியா வருவது இதுவே முதல் முறை. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமிர் கான் முட்டாகி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை … Read more

வயநாடு மறுசீரமைப்புக்காக ரூ.2,221 கோடியை விடுவிக்க மோடியிடம் பினராயி விஜயன் கோரிக்கை

புதுடெல்லி: கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட மறுசீரமைப்புக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2,221 கோடியை விரைவாக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து … Read more

ஆப்கன் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது: அமிர் கான் முட்டாகி

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது என்றும், தங்கள் நாட்டில் இருந்து கொண்டு எந்த ஒரு குழுவும் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் செயல்பட தங்கள் அரசு அனுமதிக்காது என்றும் இந்தியா வந்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார். 2021ல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடியது. அதன் பின்னர் … Read more

‘மனநல ஆரோக்கியமே ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படை’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: மனநலம் ஆரோக்கியம்தான் நமது ஒட்டுமொத்த நலவாழ்வின் அடிப்படையானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலக மனநல தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். உலக மனநல தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ மனநல ஆரோக்கியம் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படையான பகுதியாகும் என்பதை உலக மனநல தினம் நமக்கு நினைவூட்டுகிறது. வேகமான உலகில், இந்த நாள் மற்றவர்களிடம் கருணையை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மனநலம் பற்றிய உரையாடல்கள் மிகவும் … Read more

காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீண்டும் திறக்கப்படும்: ஜெய்சங்கர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய எஸ்.ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு ஆப்கனின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது. … Read more

பீகார் தேர்தல் கடந்து வந்த பாதை: NDA மற்றும் மகா கூட்டணியில் தொடரும் தொகுதி பங்கீடு குழப்பம்

Bihar Election Seat Sharing: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இடப் பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணி ஆகிய இரு கட்சிகளுக்குள்ளும் மோதல் தொடர்கிறது. சிறிய கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைக் கோருவதால், பெரிய கட்சிகள் இறுதி ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாகி வருகிறது.

காபூலில் உள்ள ஆப்கன் தூதரகத்தை இந்தியா மீண்டும் திறக்கும்: ஜெய்சங்கர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய எஸ்.ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு ஆப்கனின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது. … Read more

கர்நாடகாவில் மகளிருக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு

பெங்​களூரு: கர்​நாடக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சந்​தோஷ் லாட் பெங்​களூரு​வில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் கடந்த 2024-ம் ஆண்​டில் மகளிருக்கு ஆண்​டுக்கு 6 நாட்​கள் மாத​வி​டாய் விடு​முறை​ என்ற கொள்கை திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதனை 12 நாட்​களாக அதி​கரிக்க வேண்​டும் என கோரிக்கை வந்​தது. அதன் அடிப்​படை​யில் ஆண்​டுக்கு 12 நாள்​கள் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கும் வகை​யில் இந்​தக் கொள்கை திட்​டம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. முதல்​வர் சித்​த​ராமையா தலை​மை​யில் வியாழக்​கிழமை நட‌ந்த அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் இந்த … Read more

நிதிஷ்குமார் கட்சியின் முக்கிய தலைவர் தேஜஸ்வி கட்சியில் இணைகிறார்: பிஹாரில் பரபரப்பு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி சந்தோஷ் குஷ்வாஹா, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணையவுள்ளார். இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிஹாரின் பூர்னியா தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த சந்தோஷ் குஷ்வாஹா ஆர்ஜேடி கட்சியில் இணையவுள்ளார். அவருடன் தற்போதைய பங்கா தொகுதி ஜேடியு எம்.பி கிரிதாரி யாதவின் மகன் சாணக்ய பிரகாஷ் ரஞ்சன் மற்றும் முன்னாள் ஜஹானாபாத் தொகுதி எம்.பி … Read more

பீகார் தேர்தல் 2025: வாக்காளர்களை ஈர்க்கும் 5 முக்கிய தலைவர்கள் – யார் யார் பாருங்க!

Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் மிக முக்கியமான 5 தலைவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.