'உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்' – ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலரப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியை கடுமையாக கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், உண்மையான இந்தியராக இருந்தால் நீங்கள் இப்படி சொல்ல மாட்டீர்கள் என தெரிவித்துள்ளது. ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த 2022, டிசம்பர் 16 அன்று பேசும்போது, லடாக் எல்லையில் இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி இருந்தார். … Read more

Bihar SIR குறித்து நாடாளுமன்ற விவாதத்துக்கு அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் மக்களவை இன்று காலை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை அரசு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முன்னேற வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 11-வது நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்குக் கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிஹார் வாக்காளர் … Read more

ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி – மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவை அடுத்து மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான ஷிபு சோரன், சிறுநீரக பிரச்சினை காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லியில் உள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு … Read more

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவனருமான ஷிபு சோரன், டெல்லி மருத்துவமனையில் இன்று (ஆக.4) காலமானார். அவருக்கு வயது 81. இதுகுறித்து ஷிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமன் சோரன் வெளியிட்ட பதிவில், “மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுச் சென்றுவிட்டார். இன்று, எனக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது.” என்று தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருப்பவருமான … Read more

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதியின் இறுதிச்சடங்கு: பாகிஸ்தான் தொடர்பு அம்பலம்

புதுடெல்லி: பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களில் ஒரு​வர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்​மு-​காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாது​காப்பு படை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இவரது இறு​திச் சடங்கு பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அவரது கிராமத்​தில் நடை​பெற்​றது. இதுதொடர்​பாக டெலிகி​ராம் சேனல்​களில் வெளி​யான வீடியோ மற்​றும் புகைப்​படங்​களில் முன்​னாள் பாகிஸ்​தான் ராணுவ வீரரும், லஷ்கர்​-இ-தொய்பா செயல்​பாட்​டாள​ரு​மான தாஹிர் ஹபீப்​பின் இறு​திச் சடங்​கில் ராவல்​கோட்​டில் உள்ள கை காலா கிராமத்​தைச் சேர்ந்த முதி​ய​வர்​கள் கூடி​யிருந்​தனர். உள்​ளூர் லஷ்கர்​-இ-தொய்பா தளபதி … Read more

ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கிறதா? UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் ஆரம்பம்!

Google Pay, PhonePe, Mobikwik மற்றும் Razorpay போன்ற பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிஐசிஐ வங்கி. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் காணா​மல் போன ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 இந்​தி​யர்​கள் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். அவர்​கள் கார் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தது தெரிய​வந்​துள்​ளது. இந்​தி​யர்​களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் வசித்து வந்​தனர். இவர்​கள் கடந்த வாரம் மேற்கு வர்​ஜினி​யா​வின் மார்​ஷல் மாவட்​டத்​தில் உள்ள பிரபுப​டாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு … Read more

26 ஆண்டுகளுக்குப் பிறகு இமாச்சலில் மீண்டும் லாட்டரி

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் 26 ஆண்​டு​களுக்கு பிறகு லாட்​டரியை மீண்​டும் அனு​ம​திக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இமாச்சல பிரதேசத்​தில் கடந்த 1999-ல் பிரேம் குமார் துமால் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யில் லாட்​டரிக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கடந்த வியாழக்​கிழமை நடை​பெற்ற மாநில அமைச்​சரவை கூட்​டத்​தில் லாட்​டரியை மீண்​டும் அறி​முகப்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டது. மாநிலத்​தின் வரு​வாயை பெருக்க இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. இமாச்​சல் அரசின் கடன் ரூ.1,04,729 கோடி​யாக உள்​ளது. வரு​வாய் பற்​றாக்​குறை மானி​யம், அதாவது மத்​திய அரசின் நிதி​யுதவி … Read more

உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

வாராணசி: உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.2,200 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​ வைத்​தார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தினம் பிரதமரின் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தின் மூலம் நாடு முழு​வதும் 10 கோடி விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.20,500 கோடி செலுத்​தப்​பட்டு உள்​ளது. விவ​சா​யிகளுக்​கான நிதி​யுதவி திட்​டம் விரை​வில் நிறுத்​தப்​படும் என்று காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்ட கட்​சிகள் விமர்​சனம் … Read more

மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம்

பாவ்நகர்: மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பை – குஜராத்தின் அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தார். 2017 செப்டம்பரில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.2 … Read more