ஊழல் வழக்கில் லாலு, மனைவி, மகன் மீது குற்றச்சாட்டு பதிவு: பிஹார் தேர்தலுக்கு முன் லாலு குடும்பத்துக்கு பின்னடைவு
புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு, அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பிஹார் தேர்தலுக்கு முன் லாலு மற்றும் அவரது குடும்பத்துக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது இரு ஐஆர்சிடிசி ஓட்டல்களை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் சுஜாதா ஓட்டலுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக … Read more