முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை – பிரதமர் மோடி

நர்மதா: ‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான 2014 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள … Read more

+2 முடித்தால் போதும்.. ரயில்வேயில் சூப்பரான வேலை.. மாத சம்பளம் இவ்வளா?

Railway Jobs: இந்திய ரயில்வேயில் 3,058 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  

‘ஆடிசன்’ என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு: மும்பையில் நடந்த என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

மும்பை: மும்பை பொவாய் பகு​தி​யில் ஆர்​.ஏ. ஸ்டூடியோ உள்​ளது. இதனை ரோகித் ஆர்யா என்​பவர் நிர்​வகித்து வந்​தார். தன்னை திரைப்பட இயக்​குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் விளம்​பரம் செய்​தார். இந்த இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்​டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடை​பெறும் என்று சமூக வலை​தளங்​களில் அவர் அறி​வித்​தார். இணைய தொடருக்​காக நூற்​றுக்​கணக்​கானோர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 100 பேர் ஆடிசனில் பங்​கேற்க … Read more

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணம்.. மகனை போட்டு தள்ளிய தாய்.. காதலனுடன் பலே திட்டம்!

Uttar Pradesh Crime News: ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலருடன் சேர்ந்து, பகிரங்கமாக திட்டம் போட்டு, மகனை கொலை செய்துள்ளார்.  

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

கொல்கத்தா: தமிழகம், மேற்​கு​வங்​கம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்கி உள்​ளது. மேற்​கு​ வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிக்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த எண்​ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்​தப் பணி தொடர்​பான கோரிக்கை, புகார்​களை​யும் பதிவு செய்​ய​லாம். புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை … Read more

பீகாரில் தமிழக திட்டங்கள்… NDA தேர்தல் அறிக்கை வெளியீடு – முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?

NDA Election Manifesto: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 125 யூனிட் இலவச மின்சாரம், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா- பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுவதை மறுக்க பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

நாலந்தா: ‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே​யான போரை நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறு​வதை மறுக்​கும் தைரி​யம் பிரதமர் மோடிக்கு இல்​லை’’ என ராகுல் காந்தி கூறி​யுள்​ளார். பிஹார் மாநிலத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு நாளந்​தா​வில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: பிஹாரில் தற்​போது வினாத்​தாள் கசிவு சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. இங்கு சுகா​தார கட்​டமைப்பு மிக மோச​மாக உள்​ளது. பிஹாரில் தற்​போது நிலங்​களே இல்​லை. அனைத்​தை​யும், ஒரு … Read more

டிஜிட்டல் கைது வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

புதுடெல்லி: போலி​யான நீதி​மன்ற ஆவணங்​களை காட்டி நடை​பெறும் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்பாக தாமாக முன்​வந்து பதிவு செய்த வழக்கை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக, மத்​திய அரசு, சிபிஐ பதில் அளிக்க உத்​தர​விட்​டிருந்த நிலை​யில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மத்​திய அரசின் அட்​டர்னி ஜெனரல் ஆர். வெங்​கடரமணி, சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, டிஜிட்​டல் கைது … Read more

இராக்கில் சிக்கியிருந்த பஞ்சாப் பெண் மீட்பு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்​களிடம், நல்ல வேலை, நல்ல சம்​பளம் என்று கூறி இராக்​குக்கு ஏஜெண்ட் ஒரு​வர் அழைத்​துச் சென்​றார். இந்​நிலை​யில் பஞ்சாப் பெண் ஒரு​வரை அங்​குள்​ளவர்​கள் சித்​ர​வதை செய்​த​தாகத் தெரி​கிறது. அங்கு சென்ற பின்​னர் வீட்டு வேலை செய்​யு​மாறு அங்​குள்​ளவர்​கள் நிர்​பந்​தம் செய்​த​தாக​வும், வேலை செய்ய மறுத்​தால் வீட்​டின் உரிமை​யாளர் அடித்​து, உதைத்​தும் கொடுமை செய்​த​தாக​வும் அந்​தப் பெண் தெரி​வித்​தார். இந்​நிலை​யில் பஞ்​சாபிலுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்​களவை எம்​.பி. பாப் பல்​பிர் … Read more

ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிதிஷ் குமாரை இயக்கும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரை ரிமோட் கன்ட்​ரோல் மூலம் பாஜக இயக்​கு​கிறது என்று ராகுல் குற்​றம் சாட்​டி​னார். காங்கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, பிஹாரின் முசாபர்​பூரில் நேற்று தேர்​தல் பிரச்சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: பிஹாரில் நிதிஷ் குமார் முதல்​வ​ராக இருந்​தா​லும் உண்​மை​யான அதி​காரம் பாஜக​விடம் உள்​ளது. இங்கு நிதிஷ் குமாரின் முகம் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ரிமோட் கன்ட்​ரோல் பாஜக​வின் கைகளில் உள்​ளன. மிக​வும் பின்​தங்​கிய மற்​றும் விளிம்​புநிலை … Read more