தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
புதுடெல்லி: தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தீபாவளி வாழ்த்துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: அதிபர் ட்ரம்ப், உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த தீபத் திருநாளில், நமது இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் நம்பிக்கையுடன் உலகை ஒளிரச் செய்வதுடன், … Read more