ராஜஸ்தானில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்சால்மரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஜோத்பூர் நோக்கி புறப்பட்ட பேருந்து ஜெய்சால்மர் – ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும் உடனடியாக … Read more

‘கூச்சல் போட்டால் இன்னும் பலரை அழைத்து…’ – மே.வங்க மருத்துவ மாணவி பகிர்ந்த பகீர் வாக்குமூலம்!

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில், மருத்துவக் கல்லுாரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பெண் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு வங்கம், பச்சிம் வர்தமான் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மாணவியை கடத்திச் சென்று மர்ம நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இவர், தன் ஆண் நண்பருடன் உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் , அந்த மாணவியின், ‘மொபைல் … Read more

“ஆந்திர பொருளாதாரத்துக்கு திருப்புமுனை” – கூகுள் ஏஐ மையம் குறித்து சந்திரபாபு நாயுடு பெருமிதம்

புதுடெல்லி: விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமைய உள்ள கூகுள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம், ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் ரூ.87,520 கோடி மதிப்பீட்டில் விசாகப்பட்டினத்தில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாரதத்தில் ஏஐ சக்தி என்ற பெயரில் புதுடெல்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திரப் பிரதேச முதல்வர் … Read more

பிஹார் தேர்தல்: பாஜகவில் இணைந்தார் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புகழ்பெற்ற இளம் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்தார். பிஹாரின் மதுபானி மாவட்டத்தில் பிறந்த மைதிலி தாக்கூர், தனது 14-வது வயதில் இருந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். டெல்லியில் வசித்து வரும் மைதிலி தாக்கூர் இந்தி, பெங்காலி, மைதிலி, உருது, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும் பிஹார் பொறுப்பாளருளான வினோத் தாவ்டே, மத்திய … Read more

கணவர் ஆயுளுக்காக வேண்டிக்கொண்ட மனைவி..விரதம் முடிக்கையில் உயிரிழப்பு! வைரல் வீடியோ..

Woman Dies Of Heart Attack Karwa Chauth : கணவருக்காக புண்ணிய நாளில் விரதம் இருந்த மனைவி, அந்த நாளின் இறுதியில் உயிரிழந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

பிஹார் தேர்தல்: 71 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும். 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் தலைமையிலான … Read more

விசாகப்பட்டினத்தில் ரூ.87,520 கோடி மதிப்பில் கூகுள் ஏஐ மையம்: பிரதமரிடம் விவரித்த சுந்தர் பிச்சை

புதுடெல்லி: விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார். அமெரிக்காவுக்கு வெளியே உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு மையத்தை (Google AI Hub) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளது. இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து இந்த திட்டம் குறித்து … Read more

தொகுதிப் பங்கீடு சுமுகம்: பிஹார் தேர்தலில் ஆர்ஜேடி 135, காங். 61 இடங்களில் போட்டி

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 135, ஆங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆள்கிறது. இதன் இரண்டு துணை முதல்வர்களுடன் முக்கிய கூட்டணியாக பாஜக உள்ளது. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவின் உறுப்பினர்களுடன் மெகா கூட்டணி அமைந்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான இந்த கூட்டணியின் தொகுதிப் … Read more

உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்: ‘ஆபரேஷன் லங்கடா’ நடவடிக்கையில் 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உ.பி.​யில் குற்​றச்​செயல்​கள் அதி​கம் நிகழ்​கின்​றன. இங்கு பாஜக​வின் யோகி ஆதித்​ய​நாத் ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் குற்​ற​வாளி​களுக்கு எதி​ராக என்​க​வுன்ட்​டர் உள்​ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வரு​கிறார். தற்​போது ‘ஆபரேஷன் லங்​க​டா’ எனும் பெயரில் முக்​கிய குற்​ற​வாளி​களை பிடிக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில் கடந்த 10 நாட்​களில் நடை​பெற்ற 20 என்​க​வுன்ட்​டர்​களில் 10 முக்​கிய குற்​ற​வாளி​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். பலர் காயம் அடைந்​துள்​ளனர். கொல்​லப்​பட்​ட​வர் பட்​டியலில் ரூ.2.5 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட வினீத் பாட்​டி, ரூ.1 லட்​சம் வெகுமதி … Read more

கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் மோடியுடன் டெல்லியில் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று டெல்​லி​யில் சந்​தித்​துப் பேசி​னார். இதுகுறித்து மத்​திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​தி​யா​ வந்​துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேச்சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது இருதரப்பு கூட்​டாண்​மைக்கு இந்த சந்​திப்பு புதிய உத்​வேகத்தை ஏற்​படுத்​தும் என அவர் தெரிவித்தார். வர்த்​தகம், எரிசக்​தி. தொழில்​நுட்​பம், விவ​சா​யம் மற்​றும் … Read more