தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் நவ.3-ல் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் தெருநாய்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் உரிய காலக்கெடுவுக்குள் பதில்மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சம்மன் பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தலைநகரான டெல்லியில் சிறுவர்களை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள தெருநாய்கள் பிரச்சினை … Read more