காதலுக்காக தாயை கொன்ற 16 வயது சிறுமி.. பெங்கரூரில் அதிர்ச்சி! என்ன நடந்தது?

பள்ளி வயதிலுள்ள ஒரு மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. 

என்டிஏ தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நிதிஷை பேச அனுமதிக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்கவில்லை என்றும், இது பிஹார் மற்றும் பிஹாரிகளுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, சிராக் … Read more

அட கொடுமையே… டிஜிட்டல் மோசடியில் ரூ.1 கோடியை இழந்த முதியவர்… ஷாக்கில் பிரிந்த உயிர்

Digital Arrest: டிஜிட்டல் மோசடியில் ரூ.1.19 கோடியை இழந்த முதியவர், அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். டிஜிட்டல் மோசடி நாளுக்கு நாள் பெருகி கொண்டு வரும் நிலையில்,  தனது வாழ்நாள் சேமிப்பை இழந்ததில் ஷாக்கான முதியவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்பு

ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முகமது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் … Read more

முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை – பிரதமர் மோடி

நர்மதா: ‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான 2014 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள … Read more

+2 முடித்தால் போதும்.. ரயில்வேயில் சூப்பரான வேலை.. மாத சம்பளம் இவ்வளா?

Railway Jobs: இந்திய ரயில்வேயில் 3,058 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  

‘ஆடிசன்’ என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு: மும்பையில் நடந்த என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

மும்பை: மும்பை பொவாய் பகு​தி​யில் ஆர்​.ஏ. ஸ்டூடியோ உள்​ளது. இதனை ரோகித் ஆர்யா என்​பவர் நிர்​வகித்து வந்​தார். தன்னை திரைப்பட இயக்​குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் விளம்​பரம் செய்​தார். இந்த இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்​டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடை​பெறும் என்று சமூக வலை​தளங்​களில் அவர் அறி​வித்​தார். இணைய தொடருக்​காக நூற்​றுக்​கணக்​கானோர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 100 பேர் ஆடிசனில் பங்​கேற்க … Read more

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணம்.. மகனை போட்டு தள்ளிய தாய்.. காதலனுடன் பலே திட்டம்!

Uttar Pradesh Crime News: ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலருடன் சேர்ந்து, பகிரங்கமாக திட்டம் போட்டு, மகனை கொலை செய்துள்ளார்.  

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

கொல்கத்தா: தமிழகம், மேற்​கு​வங்​கம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்கி உள்​ளது. மேற்​கு​ வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிக்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த எண்​ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்​தப் பணி தொடர்​பான கோரிக்கை, புகார்​களை​யும் பதிவு செய்​ய​லாம். புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை … Read more

பீகாரில் தமிழக திட்டங்கள்… NDA தேர்தல் அறிக்கை வெளியீடு – முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?

NDA Election Manifesto: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 125 யூனிட் இலவச மின்சாரம், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.