அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் காணா​மல் போன ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 இந்​தி​யர்​கள் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். அவர்​கள் கார் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தது தெரிய​வந்​துள்​ளது. இந்​தி​யர்​களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் வசித்து வந்​தனர். இவர்​கள் கடந்த வாரம் மேற்கு வர்​ஜினி​யா​வின் மார்​ஷல் மாவட்​டத்​தில் உள்ள பிரபுப​டாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு … Read more

26 ஆண்டுகளுக்குப் பிறகு இமாச்சலில் மீண்டும் லாட்டரி

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் 26 ஆண்​டு​களுக்கு பிறகு லாட்​டரியை மீண்​டும் அனு​ம​திக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இமாச்சல பிரதேசத்​தில் கடந்த 1999-ல் பிரேம் குமார் துமால் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யில் லாட்​டரிக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கடந்த வியாழக்​கிழமை நடை​பெற்ற மாநில அமைச்​சரவை கூட்​டத்​தில் லாட்​டரியை மீண்​டும் அறி​முகப்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டது. மாநிலத்​தின் வரு​வாயை பெருக்க இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. இமாச்​சல் அரசின் கடன் ரூ.1,04,729 கோடி​யாக உள்​ளது. வரு​வாய் பற்​றாக்​குறை மானி​யம், அதாவது மத்​திய அரசின் நிதி​யுதவி … Read more

உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

வாராணசி: உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.2,200 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​ வைத்​தார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தினம் பிரதமரின் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தின் மூலம் நாடு முழு​வதும் 10 கோடி விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.20,500 கோடி செலுத்​தப்​பட்டு உள்​ளது. விவ​சா​யிகளுக்​கான நிதி​யுதவி திட்​டம் விரை​வில் நிறுத்​தப்​படும் என்று காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்ட கட்​சிகள் விமர்​சனம் … Read more

மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம்

பாவ்நகர்: மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பை – குஜராத்தின் அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தார். 2017 செப்டம்பரில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.2 … Read more

ஆந்திராவில் உள்ள கிரானைட் குவாரியில் பரிதாபம்: பாறைகள் விழுந்து 6 ஒடிசா தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாபட்லா: ஆந்​திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரி​யில் பாறை​கள் சரிந்து விழுந்​த​தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் 10 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது. இதுகுறித்து ஆந்​திர மாநில காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ஆந்​திர மாநிலம் பாபட்லா மாவட்​டத்​தில் பல்​லிகுரவா கிராமத்​துக்கு அருகே உள்ள சத்​யகிருஷ்ணா கிரானைட் குவாரி​யில் நேற்று காலை 16 … Read more

சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு பாலியல் வன்​கொடுமை வழக்​கில் சாகும் வரை ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு கைதி எண் 15528 … Read more

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி விடுவிப்பு

வாராணசி: பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தில் 20-வது தணை​யாக 9.7 கோடி விவ​சா​யிகளுக்கு நேற்று சுமார் ரூ.20,500 கோடி விடுவிக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி இதனை விடு​வித்​தார். கடந்த 2019-ல் பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசால் பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தின் கீழ் தகு​தி​யுள்ள விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ஆண்​டுக்கு ரூ.6,000 செலுத்​தப்​படு​கிறது. இது தலா ரூ.2,000 வீதம் 3 தவணை​களில் வழங்​கப்​படு​கிறது. இந்த திட்​டத்​தில் இது​வரை 19 தவணை​களில் … Read more

‘மக்களை விட பணம் முக்கியமா?’ – மத்திய அரசை சாடிய சிவசேனா எம்.பி | IND vs PAK Asia Cup

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாட அனுமதித்த இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி பிரியங்கா சவுத்ரி. ‘ஆசிய கோப்பை 2025’ தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்று, ‘சூப்பர் 4’ சுற்று மற்றும் இறுதிப் போட்டி என ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இந்திய கிரிக்கெட் அணி … Read more

200 ரூபாயை தொடுமா பெட்ரோல், டீசல் விலை… இந்தியாவுக்கு எகிறும் பிரஷர்!!

Petrol Diesel Price: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்னவாகும் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஆக. 7ல் ராகுல் காந்தி இல்லத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்!

புதுடெல்லி: இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் சந்திக்க உள்ளனர். பாஜக வெற்றி பெறுவதற்காக 2024 மக்களவைத் தேர்தலில் 70-80 தொகுதிகளில் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி … Read more