காதலுக்காக தாயை கொன்ற 16 வயது சிறுமி.. பெங்கரூரில் அதிர்ச்சி! என்ன நடந்தது?
பள்ளி வயதிலுள்ள ஒரு மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பள்ளி வயதிலுள்ள ஒரு மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்கவில்லை என்றும், இது பிஹார் மற்றும் பிஹாரிகளுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, சிராக் … Read more
Digital Arrest: டிஜிட்டல் மோசடியில் ரூ.1.19 கோடியை இழந்த முதியவர், அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். டிஜிட்டல் மோசடி நாளுக்கு நாள் பெருகி கொண்டு வரும் நிலையில், தனது வாழ்நாள் சேமிப்பை இழந்ததில் ஷாக்கான முதியவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முகமது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் … Read more
நர்மதா: ‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான 2014 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள … Read more
Railway Jobs: இந்திய ரயில்வேயில் 3,058 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
மும்பை: மும்பை பொவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டூடியோ உள்ளது. இதனை ரோகித் ஆர்யா என்பவர் நிர்வகித்து வந்தார். தன்னை திரைப்பட இயக்குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார். இந்த இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் அவர் அறிவித்தார். இணைய தொடருக்காக நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேர் ஆடிசனில் பங்கேற்க … Read more
Uttar Pradesh Crime News: ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலருடன் சேர்ந்து, பகிரங்கமாக திட்டம் போட்டு, மகனை கொலை செய்துள்ளார்.
கொல்கத்தா: தமிழகம், மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சி நடத்தும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் சார்பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்தப் பணி தொடர்பான கோரிக்கை, புகார்களையும் பதிவு செய்யலாம். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை … Read more
NDA Election Manifesto: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 125 யூனிட் இலவச மின்சாரம், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.