இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது
புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த அவதார்-செராமவுண்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் 2016-ல் 13%-மாக இருந்த பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% தொட்டுள்ளது. இது சமூகத்தில் முற்போக்கான நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் … Read more