சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு பாலியல் வன்​கொடுமை வழக்​கில் சாகும் வரை ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு கைதி எண் 15528 … Read more

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி விடுவிப்பு

வாராணசி: பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தில் 20-வது தணை​யாக 9.7 கோடி விவ​சா​யிகளுக்கு நேற்று சுமார் ரூ.20,500 கோடி விடுவிக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி இதனை விடு​வித்​தார். கடந்த 2019-ல் பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசால் பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தின் கீழ் தகு​தி​யுள்ள விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ஆண்​டுக்கு ரூ.6,000 செலுத்​தப்​படு​கிறது. இது தலா ரூ.2,000 வீதம் 3 தவணை​களில் வழங்​கப்​படு​கிறது. இந்த திட்​டத்​தில் இது​வரை 19 தவணை​களில் … Read more

‘மக்களை விட பணம் முக்கியமா?’ – மத்திய அரசை சாடிய சிவசேனா எம்.பி | IND vs PAK Asia Cup

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாட அனுமதித்த இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி பிரியங்கா சவுத்ரி. ‘ஆசிய கோப்பை 2025’ தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்று, ‘சூப்பர் 4’ சுற்று மற்றும் இறுதிப் போட்டி என ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இந்திய கிரிக்கெட் அணி … Read more

200 ரூபாயை தொடுமா பெட்ரோல், டீசல் விலை… இந்தியாவுக்கு எகிறும் பிரஷர்!!

Petrol Diesel Price: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்னவாகும் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஆக. 7ல் ராகுல் காந்தி இல்லத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்!

புதுடெல்லி: இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் சந்திக்க உள்ளனர். பாஜக வெற்றி பெறுவதற்காக 2024 மக்களவைத் தேர்தலில் 70-80 தொகுதிகளில் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி … Read more

தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை காங். ஆக. 5 அன்று அம்பலப்படுத்தும்: கே.சி. வேணுகோபால்

திருச்சூர்: தேர்தல் ஆணையத்தின் கடுமையான முறைகேடுகளை வரும் 5ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் என்று அக்கட்சயின் அமைப்புச் செயலாளரும் எம்பியுமான கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். கேரளாவின் திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தத்தை(எஸ்ஐஆர்) நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஜனநாயக மதிப்பீடுகளை தேர்தல் ஆணையம் திட்டமிட்ட ரீதியில் சீர்குலைத்து வருகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் ஒத்திவைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்வு!

புதுடெல்லி: பாஜகவின் புதிய தேசியத் தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் செப்டம்பர் 9 இல் நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் காரணமாகி விட்டது. பாஜகவின் தேசியத் தலைவராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளார். இவரது பதவிக்காலம் முடிந்த பின்பும் 2024 மக்களவைத் தேர்தலுக்காக, அவரது பதவி காலம் முதன்முதலாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக அது நீட்டிக்கப்பட்டது. அமைப்புத் தேர்தல்கள் முடிவடையாததால் புதிய … Read more

தமிழக வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்… ப. சிதம்பரம் சொல்வது என்ன?

P Chidambaram: 37 லட்சம் பேர் சம்பந்தப்பட்ட அத்தகைய விசாரணை 30 நாட்களில் எவ்வாறு நடத்தப்பட்டிருக்க முடியும் என்றும் பெரும் வாக்குரிமை பறிப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளது – IMF அறிக்கையை சுட்டிக்காட்டி பியூஷ் கோயல் பதிவு

புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 2026ல் 6.4% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ள நிலையில், அதைச் சுட்டிக்காட்டி இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) ஜூலை மாத அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. அதில், கடந்த 2024ல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5% ஆக இருந்ததாகத் தெரிவித்துள்ள ஐஎம்எஃப், 2025 மற்றும் … Read more

இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய புதையல்… சீனாவுக்கு ஆப்பு ரெடி – என்ன மேட்டர்?

Rare Earth Elements: இந்தியாவில் தற்போது அரிய வகை பூமி தனிமங்கள் (REEs) அதிகளவில் இருப்பதாக கண்டெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், சீனாவின் சர்வாதிகாரப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது.