கர்நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதியமாக பெற்ற முன்னாள் எழுத்தர் ரூ.30 கோடி சொத்து குவிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதியமாக பெற்ற முன்னாள் எழுத்தர் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 வீடுகள், 4 வீட்டு மனைகள், 40 ஏக்கர் நிலம் ஆகியவற்றின் ஆவணங்களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 4 வாகனங்களும் சிக்கின. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டு வாரியத்தில் எழுத்தராக பணியாற்றிய காளகப்பா நிதகுன்ட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லோக் … Read more