நிதிஷ் குமாரை பாஜக முதுகில் குத்துகிறது; அவர் மகா கூட்டணியில் சேர வேண்டும்: பப்பு யாதவ்

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக முதுகில் குத்துகிறது. எனவே அவர் மகா கூட்டணியில் சேர வேண்டும் என காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்.பியான பப்பு யாதவ் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பப்பு யாதவ், “பாஜக நிதிஷ் குமாரை பின்னால் இருந்து குத்துவதால் நான் அவரை மகா கூட்டணிக்கு அழைக்கிறேன். பாஜக அவரை முடித்து வைக்க பார்க்கிறது. ஆனால், எங்கள் கூட்டணித் தலைவர்கள் எப்போதும் அவரை மதிக்கிறார்கள். அவர் … Read more

தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டப்பட்டவர்தான்; குற்றவாளி அல்ல: அசோக் கெலாட்

பாட்னா: ஊழல் வழக்கை எதிர்கொள்ளும் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதா என பாஜக கேள்வி எழுப்பிய நிலையில், அவர் குற்றம் சாட்டப்பட்டவர்தான் என்றும் குற்றவாளி அல்ல என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட், “குற்றம் சாட்டப்பட்டிருப்பது வேறு; தண்டனை விதிக்கப்படுவது வேறு. ஒருவர் தண்டிக்கப்படாதபோது, அதன் விளைவுகளை எவ்வாறு முன்கூட்டியே கணிக்க முடியும்? உங்கள் (என்டிஏ) வேட்பாளர்களில் எத்தனை பேர் … Read more

‘உடலுறவில் மரணம்’ உணவில் 15 வயாகரா மாத்திரை; கணவன் கொலை – வேஷம் போட்ட மனைவி

Crime News: உடலுறவின் போது கணவனுக்கு சுயநினைவு போய்விட்டது என கொலை செய்த பின் நாடகம் போட்ட மனைவி தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். 

இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு – பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டதை ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “லாலு பிரசாத் யாதவின் ‘காட்டாட்சி’ மீண்டும் வந்தால், தேஜஸ்வி யாதவ் முதல்வர் முகமாக இருப்பார் என்று எப்போதும் எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அதில் புதியது என்ன?” என்று கூறினார். முன்னதாக இன்று பாட்னாவில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு … Read more

டெல்லியில் கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண் பணியாளர்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான டெல்லி நகர அரசாங்கத்தின் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இது தொடர்பாக டெல்லி அரசின் தொழிலாளர் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “டெல்லி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1954-ல் … Read more

பிகினி உடையில் இந்தியாவில் நான் நடந்து போயிருந்தால்… நடிகை போட்ட வீடியோ வைரல்!

Viral News: இந்திய நடிகையான ஷெனாஸ், பிரேசிலுக்கு சென்றபோது எடுத்த வீடியோவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ பெரும் விவாதத்தை கிளிப்பி உள்ளது.

பிஹார் தேர்தல்: என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – தேஜஸ்வி யாதவ் கேள்வி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, பிஹாரில் மாற்றத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகாகட்பந்தனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் … Read more

தீபாவளி துப்பாக்கியால் அதிர்ச்சி.. கண் பார்வை இழந்த குழந்தைகள்!

Bhopal Kids Affected By Diwali Gun : மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியை பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலருக்கு தோலிலும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

திரவுபதி முர்முவின் சபரிமலை வழிபாடு குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் சர்ச்சை பதிவு: பாஜக கண்டனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கோயிலின் வழக்கங்களை மீறியதாக கேரளாவைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில், “உயர் நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளின்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலின் வழக்கங்களை வெளிப்படையாக மீறிவிட்டார். இந்த மரபு மீறலுக்கு சீருடையில் இருந்த … Read more

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்!

பாட்னா: மோசடி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிஹார் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி முன்னாள் தலைவர் அனில் சஹானி பாஜகவில் இணைந்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த அனில் சஹானி, பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். 2012 ஆம் … Read more