பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பெங்களூரு: வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகாவின் ஹசன் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள், ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு என 4 வழக்குகள் உள்ளன. எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம் ரேவண்ணாவின் வழக்குகளை … Read more

பென்ஷன் குறித்து ஆர்பிஐ முக்கிய உத்தரவு.. 8% வட்டி ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!

Reserve Bank of India News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் வங்கிகள் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் வட்டியை சம்பந்தப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கன்னியாஸ்திரிகள் கைது | நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர காங். முயற்சி? – சத்தீஸ்கர் துணை முதல்வர் கேள்வி

ராய்ப்பூர்: கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டங்களை நடத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறதா என்ற கேள்வி எழுவதாக சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சர்மா, “கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்துகிறது. இத்தகைய போராட்டங்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் … Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 3வது தவணை அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து புதிய உத்தரவு

Government Employees DA Latest News: மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி நிலுவை தொகை குறித்து, அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

கூட்​டுறவு, ரயில்வே துறைகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கூட்​டுறவு, ரயில்வே உள்​ளிட்ட பல முக்​கிய திட்​டங்​களுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. அதன் படி, தேசிய கூட்​டுறவு மேம்​பாட்டு கழகத்​திற்கு (என்​சிடிசி) நான்கு ஆண்​டு​களுக்கு ரூ.2,000 கோடி மானிய உதவி வழங்க பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. கடன் வழங்​கல் நடவடிக்​கைகளுக்கு இது மிக​வும் உதவி​யாக இருக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 29 கோடி உறுப்​பினர்​களைக் கொண்ட 8.25 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கூட்​டுறவு​களுக்கு என்​சிடிசி … Read more

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரை கைது செய்ய அழுத்தம்: முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி மேலதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் எனினும், தான் மறுத்துவிட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு முன்னாள் விசாரணை அதிகாரி மெஹபூப் முஜாவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவு எப்படி விசாரித்தது, ஏன் அவ்வாறு விசாரித்தது என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம் கல்சங்கரா, சந்தீப் … Read more

இந்த மாதத்தில் மட்டும் 15 நாட்கள் லீவ்.. வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் தெரிந்துக்கொள்ளுங்கள்

August 2025 Bank Holidays: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் 2025 மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளுவோம். மேலும் இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

Bihar SIR | எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவாதத்துக்கு … Read more

பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு? கோடை விடுமுறையை மாற்ற திட்டம்?

கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பள்ளி விடுமுறை கால அட்டவணையை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசு ஒரு முக்கிய விவாதத்தை முன்னெடுத்துள்ளது. 

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் அமளி​யால் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் நேற்று முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. ஆபரேஷன் சிந்​தூர், பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி உள்ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன் காரண​மாக தொடர்ச்சி​யாக 5 நாட்​கள் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதி​களில் ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக மக்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்றது. … Read more